ஆனால் அதன் பின் இருக்கும் அவனின் அக்கறை புரிந்ததால், அமைதியாக,
“சரிங்க....” என்றாள் அவள்.
“செல்வியம்மா கிட்ட சொல்லிட்டு போறேன்... எதாவது உதவி வேணும்னா யோசிச்சிட்டு இருக்காமல், அவங்க கிட்ட கேளு.... புரியுதா???”
“ம்ம்ம்...”
“அவங்களையே பால் வாங்கி தர சொல்லிட்டேன்... கடைல இருந்து ஏதாவது வாங்கனும்னா போன் செய்து எடுத்துட்டு வர சொல்லு... தேவை இல்லாமல் நீ போய் அலையாதே...”
சரண்யாவிற்கு அவனிடம் மிகவும் பிடித்ததே இந்த பிரத்தியேகமான அன்பும், அக்கறையும் தான்...
“எல்லாம் இருக்குங்க....”
“குட்.... இரண்டே நாள்ல வந்திருவேன்.... சரியாடா....”
“ம்ம்ம்....”
குனிந்து மனைவியின் கன்னத்தில் மெல்ல முத்தமிட்டவன்,
...
This story is now available on Chillzee KiMo.
...
ecoration: underline;">Go to Endrendrum unnudan 01 story main page
{kunena_discuss:1045}