(Reading time: 9 - 18 minutes)

ர்மதுரை மருமகளை சந்தோசமாக வைத்துக்கொண்டார். அவளுக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுத்தார். அவர்கள் வீட்டு டிரைவர் ராமுவும் சின்னம்மா சின்னம்மா என்று அவளிடம் பிரியமாக இருந்தான். அவள் அவனை அண்ணா என்று அழைத்தது அவள் மேல் பிரியத்தை உண்டாக்கியிருந்தது.

இந்த நேரத்தில்தான் அன்பரசி உண்டானாள்.

புகழேந்திக்கு சந்தோசத்தில் தலைகால் புரியவில்லை. அவனது சந்தோசம் எதனால் உண்டானது என்று உண்மை தெரிந்ததால் தர்மதுரையால் அந்த சந்தோசத்தை அனுபவிக்க முடியவில்லை.

வணங்காமுடிக்கும் சந்தோசம்தான். ஆனால் பிள்ளைப்பேறுக்காக கூட அவள் பிறந்த வீட்டுக்கு வரமுடியாது என்று மறுத்துவிட்ட வருத்தம் இருந்தது. அப்போது தேன்மொழயியும் உண்டாகியிருந்தாள். அவள் உண்டான உடனே மசக்கையை காரணம் காட்டி

...
This story is now available on Chillzee KiMo.
...

Episode # 24

Episode # 26

{kunena_discuss:979}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.