வீட்டின் வரவேற்பரையில் அவர்களை வரவேற்றது தர்மதுரையின் பெரிதாக்கப்பட்ட புகைப்படம். தனது வாழ்க்கையை அழித்துவிட்டதாக கோபத்தில் புகழேந்தி தூக்கி எறிந்த புகைப்படம். அதை அன்பரசி எடுத்து பத்திரப்படுத்தியிருந்தாள்.
அன்பரசியும் வணங்காமுடியும் அவரது படத்தின் முன்பு நெகிழ்ந்து நின்றனர்.
‘இப்படி ஒரு காலம் வரும்னு உனக்கு முன்னாடியே தெரியுமாடா? இந்த மாதிரி உன் மகன் குடும்பத்தோடு தழைத்து வாழனும்னுதான் அன்னிக்கு நீ ஆசைப்பட்டே. நான் என் மக மேலிருந்த பாசத்தால் உன்கிட்ட கோபமா நடந்துக்கிட்டேன். அதன்பிறகு உன்னை நான் உயிரோட பார்க்கலையேன்னு வருத்தமாயிருக்கு. என்னை மன்னிச்சிடு.’
‘மாமா! இப்ப உங்களுக்கு சந்தோசமா மாமா? நீங்க ஆசைப்பட்ட மாதிரியே உங்க பையனோட
...
This story is now available on Chillzee KiMo.
...
ரால் நிம்மதியாக இருந்திருக்க முடியாது.
இப்போது அவளது அணைப்பும் முத்தமும் அவருக்கு எல்லாவற்றையும் உணர்த்தியது.
கண்ணீர் வழிய அதை தன் கரங்களால் துடைத்தாள்.
“நீங்களும் கிளம்பி வாங்க. கோயிலுக்குப் போகனும்னு சொன்னீங்களே. நான் போய் மத்தவங்க கிளம்பிட்டாங்களான்னு பார்க்கிறேன்.”