“என்ன அன்பு கொடுப்பியா?” என்று அவளிடம் கேட்டு வெட்கப்படவைத்தார்.
சிந்தனா அமைதியுடன் நின்றாள்.
எல்லோரும் அவளை ஆவலுடன் பார்த்தனர். அவள் தனது சம்மதத்தை சொல்வதற்கு அவகாசம் கேட்டிருந்தாள்.
குடும்பத்தவர் அனைவருமே தங்களது திருமணத்தை விரும்புகின்றனர் என்று புரிந்தது.
தங்களை இணைக்கும் பொருட்டே புகழேந்தி நிர்வாகத்தில் அவனையும் சேர்த்திருக்கிறார் என்று புரிந்தது.
அருண்பிரசாத்தும் ஆவலுடன் நின்றான்.
“எனக்கு அருண்பிரசாத்தை திருமணம் செய்துகொள்ள சம்மதம்.”
அனைவரும் சந்தோசத்தில் துள்ள
“ஆனால்...” என்று இழுத்தாள்.
“ஆனால் என்னம்மா? சொல்லு.”
“எங்க திருமணம் இப்ப வேண்டாம். உடனே திருமணம் பண்ணிக்கிற அளவுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
>இனி நான் எழுதப்போவதற்கும் உங்கள் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடரப்போகிறேன்.
மிகவும் நன்றி!!!
{kunena_discuss:979}