அறிவிப்பு - நாளை தொடங்க இருக்கும் புத்தம் புதிய தொடர்!
ஹலோ பிரென்ட்ஸ்,
வணக்கம்!
நம் chillzee.inல் நாளை ஒரு புதிய தொடர்கதை தொடங்க இருக்கிறது.
குருராஜன் எழுதும் 'எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ' கதை நாளை மாலை முதல் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வெள்ளிக்கிழமைகளில் பதிவாகும்.
chillzee.in டீம் & வாசகர்கள் சார்பில் உங்களின் புதிய கதைக்கு வாழ்த்துக்கள் குரு 🙂
chillzee.in வாசகர்கள் அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏