RevathiSiva's new series starting soon
Dear friends,
Revathi Siva who has written a few short stories, poem series and poems is all set to start a new thodarkathai..
Her new series named "Kaanal neerinal kaaintha nathigal" is a social genre story. And the series will be an ad-hoc series.
Here's what the writer got to say about her new series:
வணக்கம் நண்பர்களே!
நாம் வாழும் இச்சமுகத்தில், கவனிக்கப்படாததால் அப்படியே கவனித்தாலும் அதில் ஈடுபாடு காட்டாமல் இருப்பதால், நடக்கின்றன பல நிகழ்வுகள். சில நம் கண் எதிரில், பல நம் கண்ணிற்கு அப்பால்! இந்நிகழ்வுகளினால் ஏற்படும் தாக்கம்,அது நம் மனித சமுகத்தை எப்படி பாதிக்கிறது? எங்கோ நடக்கும் நிகழ்வுகளுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? இவைகளை நம்மால் மாற்ற முடியுமா அல்லது தடுக்க முடியுமா? இப்படி பல கேள்விகள் எனக்கு தோன்றியது போல் உங்களுக்கும் தோன்றியிருக்கலாம்! அப்படிப்பட்ட சில கேள்விகளுக்கு பதில் தேடும் முயற்சியே இத்தொடர்கதை. எங்கேனும் சங்கடப்படும்படியோ அல்லது தொடர்பில்லாத மாதிரி ஏதேனும் குறைகள் அல்லது பிழைகள் நேரிட்டால் சுட்டிக்காட்டவும். நிறைகளைவிட குறைகளின் குறிப்பையே விரும்புகிறேன்,அதனால் நீங்கள் தயங்காமல் உங்களின் மனதில் தோன்றியதைப் பகிரலாம்.
நன்றி நண்பர்களே! தொடர்கதையில் சந்திப்போம்.
Hope you all would support the new series and make it a success.
Good luck for your new series Revathi.