(Reading time: 6 - 11 minutes)

அன்று மாலையே முயல்கள் காட்டுக்குத் திரும்பின.

  

"சமர்த்து முயல்கள் ! அடுத்த ஞாயிற்றுக் கிழமை கட்டாயம் வந்துவிடுங்கள்'' என்று அந்தச் சிறுமி டாட்டா கூறினாள்.

  

அதன்படியே நான்கு முயல்களும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பட்டணத்து வீட்டுக்குச் சென்று வருவதை வழக்கமாக்கிக் கொண்டன.

  

------------

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.