Page 5 of 5
அன்று மாலையே முயல்கள் காட்டுக்குத் திரும்பின.
"சமர்த்து முயல்கள் ! அடுத்த ஞாயிற்றுக் கிழமை கட்டாயம் வந்துவிடுங்கள்'' என்று அந்தச் சிறுமி டாட்டா கூறினாள்.
அதன்படியே நான்கு முயல்களும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பட்டணத்து வீட்டுக்குச் சென்று வருவதை வழக்கமாக்கிக் கொண்டன.
------------