(Reading time: 5 - 9 minutes)

காலத்தைக் கடத்திக் கொண்டிருக்க வேண்டாம் - "

  

நல்ல பணியை உடனே செய்யுங்கள்" - என்று கூறி அனுப்பினார்.

  

மவுல்விக்கு - ‘என்னடா இது? - என்று தலை சுற்றியது.

  

10 பருப்பு சிந்தினதற்கு 10 குத்து குத்தினான்.

  

10 சொட்டு எண்ணெய்க்கு 10 சொட்டு இரத்தம் எடுக்க சவுக்கால் அடித்தான்.

  

- இப்படிப்பட்ட கருமி - நாம் ரூ. 50,000 கேட்டால், ஒரு லட்சம் எடுத்துக் கொடுக்கின்றானே - ‘இது என்ன விந்தை?’

  

என்று வியந்து எண்ணிக் கலக்கமுற்று, நபி பெருமான் அவர்களிடம் சென்று,

  

கருமியின் நடத்தை புரியவில்லையே, காரணம் என்ன?’ - என்று மவுல்வி கேட்டார்.

  

பெருமானார் :

  

நீ அவனைக் கருமி என்று நினைத்தது தவறு - அவன் எந்தப் பொருளையும் பாழாக்காமலும் வீணடிக்காமலும் சிக்கனமாக இருந்து பொருள்களைச் சேமித்து வைத்ததனால்தான் செல்வம் சேர்க்க முடிந்தது. இப்படி நல்ல காரியத்துக்கு அள்ளி வழங்கவும் முடிந்தது - என்று விளக்கமாக எடுத்து விளம்பினார்.

  

நபியின் விளக்கம் கேட்ட பின்பு - சிக்கனம் வேறு, கருமித்தனம் வேறு - என்பது மவுல்விக்குப் புரிந்தது.

  

நமக்கு புரிந்ததா!’

  

எட்டு மைல் தூரம் உள்ள ஊருக்கு 20 ரூபா தந்து (டாக்சி) வாடகை வண்டி ஏறிப்போவது ‘இடம்பம்’.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.