நகர்ந்தான்...
20 நிமிடத்தில் கிம்பிலீட் யூணிபார்ம்முடன் தயாறாகவே வந்தான் கீழே...
அழகாக தலைக்கு குலித்துவிட்டு மஞ்சல் நிர நூல் புடவையில் பச்சையில் பட்டு பாடர் போட்ட புடவை அதர்க்கு மேச்சாக பச்சை நிறத்தில் ஜாக்கெட் அணிந்து இருந்தாள். பெரிய மேக்கப் எல்லாம் இல்லை மஞ்சல் பூசியிருப்பதை காட்டியது அவள் பால் நிற முகம் ... வாயில் ஏதோ பாடலை முனுமுனுத்தபடி இதழ்ழோரத்தில் சிரிப்புன் டைனிங் டேபில் அறேஞ் செய்வது அழகோ அழகு. நெற்றி வகிடில் குங்குமம். எனக்கானவள் என்றுஉணர்தும் ஒன்று. அதுவும் அவளுக்கு அழகு.
அப்படியே கீழே வந்தவனை பூஜையறைக்கு தல்லிச்சென்று தீபறாதனை முடித்து பின் இட்டிலி சாம்பார் சட்டினி பரிமாரப்பட்டது. பால் பாயாசம் செய்து வைத்திருந்தாள். அவளை ரசித்தபடி உண்டான். அவளுக்கும் மறவாமல் ஊட்டியும்விட்டான்.
மாமா மதியம் என்ன சமைக்கட்டும் என்றாள் ஆற்வமாக...
சாரி.... டா நான் மரந்துட போறேன் இப்பவே சொல்லிடுறேன் மதியம் நான் சாப்பாட்டுக்கு வர முடியாது டா... என்றான் வருத்தமாக.
ஹோ... என்றவள் சரி மாமா... நான் ஆப்பிஸ்க்கு போய்ட்டு வந்துடட்டுமா? நீங்க வீட்டுக்கு எத்தனை மணிக்கு வருவீங்கனு சொல்ல முடியாது இல்லையா சோ நான் ஒரு ஒன் ஹார் வேல தான் மாமா இருக்கும்... முடித்துவிட்டு வந்துடட்டுமா..? என்று பர்மீஷன் கேட்டாள்.
இங்க பாரு டா ... நான் உண்னை எப்பவும் உன் வேளையில் டிஸ்டர்ப் செய்ய மாட்டேன் சரியா.... உன் விருப்பம் போல் நீ நடந்துப்பது தான் எனக்கு சந்தோஷம். ஆனால் கவனமாக இருக்கவேண்டும். உன்னை நான் பார்த்துகொல்வேன் என்ற நம்பிக்கையில் தான் உன்னை எனக்குதந்து இருகின்றனர். அதுக்கு மேல உன் மாமனார்... அவர் மட்டு நீ என்னிடம் பர்மீஷன்லாம் கேட்பதை பார்த்தால் என்னை அடித்தே விடுவார் என்றான் சிரித்தபடி.
என் மாமூவை கிண்டல்லா செய்ரீங்க இருங்க சொல்லி வைக்கிரேன் என்றவள் வருண் அண்ணாவிடம் இதை தந்து விடுங்கலேன் என்று ஒரு சின்ன டிப்பன் டப்பாவை தந்தவள் இதை சஞ்சி கிட்ட என்று பெரிய ஒன்றை காட்டினாள்.
ஹோய் அந்த ரெண்டு தடியனுங்களுக்கும் நான் சோத்து மூட்டை சுமக்கனும்மா முடியாது என்றன் சின்ன பிள்ளையின் வீம்புடன்.
செல்லமாக பௌவ் முரைக்க அவன் வேண்டாவெருப்பாக கார்ருக்குலல் வைக்கச் சொன்னான்.
பௌவ் மீணாமூலமாக காரில் ஏத்திவிட்டு இவனிடம் வந்தாள்.
மாமா என்று அபை்பவளை இப்போ என்ன டி அவனுங்களுக்கு ஊட்டி வேர விட சொல்ல