-
1.
Come join the fun - Write @ Chillzee
-
(Comments)
-
ஹாய் chillzee admin, இது என்னுடைய முதல் முயற்சி, கொஞ்சம் தங்கள் தளத்தில் எப்படி பயணிப்பது , சொல்லுங்கள் தங்களின் பதிலினை அவலுடன் எதிர்பார்க்கும் தங்களின் வாசகி....
-
Created on 23 January 2018
-
2.
மனம் விரும்புதே உன்னை... - 22
-
(Comments)
-
Hi Aadhi, இன்னும் பிரச்சனை முடியவில்லையா? இந்த அப்டேட் -ல ஏதாவது ஒரு முடிவு வரும் என்று எதிர்ப்பார்த்தேன். ஏமாத்திட்டீங்களே.
-
Created on 15 December 2012
-
3.
மனம் விரும்புதே உன்னை... - 24
-
(Comments)
-
Hi Aadhi, ஹாய் ஆதி, இரண்டு அத்தியாயங்களும் சூப்பர். உங்களுடைய முடிவு பகுதியும் நன்றாக உள்ளது. தொடரும் பகுதியும் இன்னும் அருமையாக இருக்கு. தொடரும் பக்கத்தில் இன்னும் நிறைய எதிப்பார்ப்புகளையும், ஆர்வத்தையும் ...
-
Created on 14 January 2013
-
4.
புயலுக்கு பின் - 32
-
(Comments)
-
hai vino, உங்கள் கதை மிக அருமை. ரொம்ப அழகாக கணவன் மனைவிக்குள் உள்ள காதலை சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றி இப்படி அருமையான படைப்பை தந்ததற்கு. வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி உத்வேகதுடன் எதிர் கொள்கிறாள் ...
-
Created on 12 July 2013
-
5.
புயலுக்கு பின் - 32
-
(Comments)
-
அன்புள்ள வினோதர்ஷினி, வாழ்த்துக்கள்....................... மிகவும் அருமையாக இருந்தது உங்க கதை, தினந்தினம் நான் அடுத்த பகுதி வந்துச்சானு செக் பண்ணீட்டேதான் இருந்தேன், பெண்களால் எல்லாதுறைகளிலும் சாதிக்கமுடியும் ...
-
Created on 02 June 2013
-
6.
எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 15
-
(Comments)
-
நன்றி சிவகாமி. உங்கள் எதிர்பார்ப்பை காப்பாற்ற முயற்சி செய்கிறேன்
-
Created on 26 October 2013
-
7.
என் இனியவளே - 14
-
(Comments)
-
அடுத்த வாரம் எதிர் பார்க்க வெச்சீட்டீங்க
-
Created on 10 December 2013
-
8.
நீ தானா...! - 01 (Online Tamil Thodarkathai)
-
(Comments)
-
எதிர்பார்த்ததை விட அதிகமாக தாமதமாகி விட்டது கீர்த்தனா... மன்னிக்கவும்!
-
Created on 05 February 2014
-
9.
எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 24
-
(Comments)
-
“என்னை விட அவன் உனக்கு முக்கியமா போயிட்டானா?”, அடிவயிற்றில் இருந்து ஓங்கிய குரலில் கத்தியே விட்டான்... சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் பதற வைக்கும் சத்தத்துடன் வெளி வந்த அவன் வார்த்தைகள் கூறிய அம்பாக ...
-
Created on 07 February 2014
-
10.
எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 29
-
(Comments)
-
... வச்சிருந்த பிள்ளைய வலுக்கட்டாயமா கான்வென்ட்ல சேத்து விட்டாங்க....நோய் வர்றப்போ பிள்ளைங்க தாயை தேடுங்க. அப்ப கூட சௌபர்ணிகாவை அவன் பக்கத்தில் விட மாட்டாங்க....இங்க வந்தா அம்மாகிட்ட கிடைக்காததை என்கிட்ட எதிர்பார்ப்பான். ...
-
Created on 14 March 2014
-
11.
எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 30
-
(Comments)
-
Afroz அந்த கவிதை நான் இரண்டாவது/மூன்றாவது எபிசொட் லே சொல்லியிருப்பேன்... நானே எதிர்பார்க்காமல் இந்த சம்பவத்திற்கு மேட்ச் ஆகிவிட்டது! அது நான் எழுதியது! அதனால் பாராட்டுக்கள் எனக்கே எனக்கு தான் ;) அடுத்து ...
-
Created on 27 March 2014
-
12.
எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 30
-
(Comments)
-
அடுத்து உங்கள் கேள்வி இந்த கதையில் எல்லாம் பாசிட்வா தானே வருது என.. இல்லை!! மதுவின் சிறு வயது கொடுமை, சதாசிவத்திற்கு கேன்சர், பூமாவின் குழந்தை ஏக்கம்... லக்ஷ்மியின் உடல் நிலை... இது போல பல சோகங்கள் இருக்கின்றன். ...
-
Created on 21 March 2014
-
13.
விளக்கேற்றி வைக்கிறேன்... - 16 (Online Tamil Thodarkathai)
-
(Comments)
-
இவ்வளவு நீளமான அத்தியாயத்தை எதிர்பார்க்கவில்லை :)
அழகான குடும்ப கதை...
மனம் விரும்புதே உன்னை தோழிகள் உறவாவதை பற்றி சொன்னால், விளக்கேற்றி வைக்கிறேன் உறவினர் தோழிகளாவதை பற்றி சொல்லி, இப்படி இருந்தால் எத்தனை ...
-
Created on 25 March 2014
-
14.
மனதிலே ஒரு பாட்டு - 16
-
(Comments)
-
Wow evvalavu arumaya eludareenga. Paraata vaartaigalillai. Neenga padangaluku screenplay eludalaam. Romba kavidaitanamana sambavangalai korkireergal.Superb (y) ....தன்னை மறந்து வாய் விட்டு சொன்னான் வசந்த். ...
-
Created on 08 May 2014
-
15.
கண்ணிலே என்ன உண்டு?
-
(Comments)
-
நன்றி வளர்! absolutely! ரொம்ப சரியா சொன்னீங்க! ஆமாம், கோபத்தில் எடுக்கும் முடிவுகள் அந்த கோபத்தை போலவே கண்மூடித்தனமானதாக தான் இருக்கும்... என்ன செய்வது இதெல்லாம் தெரிந்தாலும் நம்மால் அப்படி ஏமாற்றம் / ...
-
Created on 06 June 2014