-
61.
தொடர்கதை - என் உயிரானவள்... – 13 - பத்மினி செல்வராஜ்
-
(Tamil Thodar Kathai)
-
ஜெயா ஹோட்டல்ஸ் என்ற பொன்னிற எழுத்துக்களால் மிளிர்ந்த அந்த நட்சத்திர ஹோட்டலின் கலையரங்கம் பல்வேறு முக்கிய பிரமுகர்களால் நிரம்பி வழிந்தது.
அந்த அரங்கத்தின் கண்ணை கவரும் அலங்காரம் அங்கே பெரிய விழா ஒன்று ...
-
Created on 03 February 2021
-
62.
தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 05 - பத்மினி செல்வராஜ்
-
(Tamil Thodar Kathai)
-
சலசலவென்று கொட்டும் அருவி போல எங்கு பார்த்தாலும் சலசலவென்ற பேச்சும் சிரிப்புமாய் அந்த வகுப்பறை காலையிலேயே களை கட்டி இருந்தது.
வார விடுமுறை இரண்டு நாட்களும் உற்சாகத்துடன் கழித்தவர்கள் குதூகலத்துடன் திங்கட்கிழமை ...
-
Created on 31 January 2021
-
63.
தொடர்கதை - என் உயிரானவள்... – 12 - பத்மினி செல்வராஜ்
-
(Tamil Thodar Kathai)
-
சென்னையில் புகழ்பெற்ற அந்த திருமண மண்டபம் வண்ண விளக்குகளால் அலங்காரத்தில் ஜொலித்து கொண்டிருந்தது. சென்னையில் அனைத்து முக்கிய பிரமுகர்களும் அங்கே குழுமி இருந்தனர்.
மணிகர்ணிகா துஷ்யந்த் திருமணம் நடைபெற்ற ...
-
Created on 27 January 2021
-
64.
தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 04 - பத்மினி செல்வராஜ்
-
(Tamil Thodar Kathai)
-
ஆனந்தியின் வீடு பரபரப்பாய் அமர்க்களம் பட்டு கொண்டிருந்தது. எப்பொழுதும், சின்னதாய் பெயருக்காக பூத்திருக்கும் அவள் வீட்டு வாசல் கோலம் இன்று பெரியதாய் பல வண்ணங்களுடன் பூத்திருந்தது.
வீட்டிற்கு உள்ளேயும் ...
-
Created on 24 January 2021
-
65.
தொடர்கதை - என் உயிரானவள்... – 11 - பத்மினி செல்வராஜ்
-
(Tamil Thodar Kathai)
-
“தே லிவ்ட் ஹேப்பிலி எவர் ஆஃப்டர்...தட்ஸ் ஆல்... கதை முடிந்து போச்சு...என்ன பிரின்சஸ்...இந்த கதை உனக்கு பிடித்ததா?” என்று ஆர்வமாக கேட்டான் துஷ்யந்த்.
அவன் அறையை ஒட்டியிருந்த அந்தபுரத்தில், மணிகர்ணிகாவின் ...
-
Created on 20 January 2021
-
66.
தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 03 - பத்மினி செல்வராஜ்
-
(Tamil Thodar Kathai)
-
ஒரு வருடத்திற்கு பிறகு:
“ஹே மிரு செல்லம்....! உனக்கு ஒரு சர்ப்ரைஸ்...” என்று முகத்தில் உற்சாகம் பொங்க வகுப்பறைக்குள் நுழைந்தாள் ஆனந்தி.
முதுகலை இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருந்தனர் மும்மூர்த்திகள். ...
-
Created on 17 January 2021
-
67.
தொடர்கதை - என் உயிரானவள்... – 10 - பத்மினி செல்வராஜ்
-
(Tamil Thodar Kathai)
-
“வாவ்... இந்தச் சிக்கன் சூப்பரா டிஃபரண்ட் ஆ இருக்கு அத்தை. இந்த மாதிரி டேஸ்ட்ல நான் சாப்பிட்டதே இல்லை. செமையா இருக்கு...” என்று பாராட்டியவாறு தன் தட்டில் இருந்த சிக்கனை ருசித்து சாப்பிட்டான் துஷ்யந்த். ...
-
Created on 13 January 2021
-
68.
தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 02 - பத்மினி செல்வராஜ்
-
(Tamil Thodar Kathai)
-
சில்லென்ற அதிகாலை காற்று ஓடிவந்து அவளை கட்டி அணைத்து தழுவிக் கொள்ள அதில் தேகம் சிலிர்த்து போனாள் மிருணாளினி.
அவள் கைகள் தானாக உயர்ந்து அவள் புடவையின் முந்தானையை இழுத்து தோளோடு சேர்த்து போர்த்தி கொண்டவள் ...
-
Created on 10 January 2021
-
69.
தொடர்கதை - என் உயிரானவள்... – 09 - பத்மினி செல்வராஜ்
-
(Tamil Thodar Kathai)
-
“நாம இப்ப எங்க போய்க்கிட்டு இருக்கோம்?” என்று நூறாவது முறையாக கேட்டு கத்திக் கொண்டிருந்தாள் மணிகர்ணிகா.
சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் லாவகமாக வழுக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தது அந்த ...
-
Created on 06 January 2021
-
70.
Chillzee KiMo : 2020 டிசம்பர் மாத ஹிட்ஸ்
-
(Chillzee KiMo Promotions)
-
... நான்கு...! - பத்மினி செல்வராஜ் : Thungatha vizhigal nangu! - Padmini Selvaraj
Chillzee KiMo Books - கண் வாசல் கனவுகள் - முகில் தினகரன் : Kan vasal kanavugal - Mukil Dinakaran
Chillzee KiMo Books ...
-
Created on 04 January 2021
-
71.
தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 01 - பத்மினி செல்வராஜ்
-
(Tamil Thodar Kathai)
-
“இந்த உலகத்திலயே ஏன் இந்த யுனிவர்சிலயே எனக்கு பிடிக்காத ஒரே சொல், ஒரே வார்த்தை, ஒரே பதம்.... எ....து தெ ரி யு மா ?
கா.........த............ல் “ என்று கிளுக்கி சிரித்தாள் அவள்...
மிருணாளினி....நம் ...
-
Created on 03 January 2021
-
72.
தொடர்கதை - என் உயிரானவள்... – 08 - பத்மினி செல்வராஜ்
-
(Tamil Thodar Kathai)
-
“மே ஐ கம் இன் மேம்... “ என்று மெதுவாக கதவை தட்டிவிட்டு பணிவாக ஒலித்தது ஒரு பெண்ணின் குரல்..
அதைக் கேட்டதும்
“எஸ் கம் இன்... “ என்று மிடுக்காய் மொழிந்தாள் மணிகர்ணிகா..
அடுத்த நொடி கதவை திறந்து கொண்டு ...
-
Created on 23 December 2020
-
73.
தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...! – 16 - பத்மினி செல்வராஜ்
-
(Tamil Thodar Kathai)
-
சென்னை!!!
ஒரு ஞாயிற்றுகிழமை மாலை ஏழு மணி அளவில் வரவேற்பறையில் அமர்ந்திருந்தாள் மந்தாகினி..
எப்பொழுதும் தன் மகன்களுடனே தன் நேரத்தை செலவிட்டு கொண்டிருப்பவள் இன்று அந்த இரு வாண்டுகளும் இல்லாமல் வீடு வெறிச்சோடி ...
-
Created on 20 December 2020
-
74.
தொடர்கதை - என் உயிரானவள்... – 07 - பத்மினி செல்வராஜ்
-
(Tamil Thodar Kathai)
-
அபர்ணா!!!
சென்னையின் போக்குவரத்து நெரிசல் வழிந்து கொண்டிருக்கும் பிரதான சாலையில் தன் காரை செலுத்தி கொண்டிருந்தாள் அபர்ணா...
அவள் கைகளும் கால்களும் அந்த காரை இயக்கினாலும் அவள் மனமோ அங்கில்லை... எங்கு ...
-
Created on 16 December 2020
-
75.
தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...! – 15 - பத்மினி செல்வராஜ்
-
(Tamil Thodar Kathai)
-
மாட்டுப்பொங்கல்!!!
உழவர்களின் அன்றாட வேலைகளுக்கு துணை நிற்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாள்..! அதுவும் மூன்று நாட்களுமே உழவர்களுக்கான நாட்கள்... உழவர் திருநாள்..!
இந்த பொங்கல் என்னவோ மாடுகளுக்கு ...
-
Created on 13 December 2020