-
1.
<span class="highlight">RevathiSiva</span>
-
(Tags)
-
RevathiSiva
-
Created on 16 February 2017
-
2.
Kaanal neerinal kaaintha nathigal
-
(Article tagged with: RevathiSiva)
-
Kaanal neerinal kaaintha nathigal - Tamil thodarkathai
Kaanal neerinal kaaintha nathigal is a social genre story penned by Revathi Siva.
This is her second serial story at Chillzee.
-
Created on 25 July 2014
-
3.
கவிதைத் தொடர்கதை - வரத்தினால் பெற்ற சாபம்... - 01 - ரேவதிசிவா
-
(Article tagged with: RevathiSiva)
-
01. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா
அன்பரே! வரம் வேண்டும்
தருவீரா?
வரமா? அதுவும் என்னிடமா!
ஆமாம். தங்களைத்தான்
தேர்ந்தெடுத்து உள்ளோம்!
உள்ளே பெருமிதம் ஊற்றெடுக்க
உங்களுக்கில்லாததா? ...
-
Created on 13 February 2017
-
4.
கவிதைத் தொடர்கதை - வரத்தினால் பெற்ற சாபம்... - 02 - ரேவதிசிவா
-
(Article tagged with: RevathiSiva)
-
02. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா
ஆசையாக ஆரம்பித்த பயணம்
ஆரம்பத்திலேயே நடைப்பயணமாய் மாற
ஆனந்தத்தின் பரப்பரப்பு சற்றே குறைய
ஆவலாக அவர்களைப் பார்த்து
ஆனந்த ஊர்தியில் செல்லாமா? என வினவ ...
-
Created on 20 February 2017
-
5.
கவிதைத் தொடர்கதை - வரத்தினால் பெற்ற சாபம்... - 03 - ரேவதிசிவா
-
(Article tagged with: RevathiSiva)
-
03. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா
இன்னும் எவ்வளவு தூரமென்று கேட்க
இப்பொழுதுதானே தொடங்கினோம்!
இன்னும் சில மணி நேரமாகுமென்று சொல்ல
இவ்வளவு நேரமாகுமா! என்று அதிர
இதற்கே இப்படியாகிறீரே! ...
-
Created on 27 February 2017
-
6.
கவிதைத் தொடர்கதை - வரத்தினால் பெற்ற சாபம்... - 04 - ரேவதிசிவா
-
(Article tagged with: RevathiSiva)
-
04. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா
ஈசனுக்கு வந்த சோதனை போல்
இந்த அடியவனுக்கம் வர
மகேசனாவது தப்பித்துக் கொண்டான் – ஆனால்
மானிடனாகிய நான் எங்கே மறைவது?
வரம் கொடுத்தேன் அல்லவா!
வருவதையும் ...
-
Created on 06 March 2017
-
7.
கவிதைத் தொடர்கதை - வரத்தினால் பெற்ற சாபம்... - 05 - ரேவதிசிவா
-
(Article tagged with: RevathiSiva)
-
05. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா
உடலை வருத்தி இவர்களோடு
உடன் வந்த எனக்கு
அவர்கள் இருப்பிடத்தைக் கண்டு
அதிசயக்காமல் அதிர்ந்து போனேன்....
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... ...
-
Created on 13 March 2017
-
8.
கவிதைத் தொடர்கதை - வரத்தினால் பெற்ற சாபம்... - 06 - ரேவதிசிவா
-
(Article tagged with: RevathiSiva)
-
06. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா
ஊழ்வினை என்னை தொடர்கிறது போலென்று
உருக்கமாய் எண்ணிக் கொண்டு
உந்துசக்தி இல்லாமலே!
இவர்களின் இழுப்பினால்
இருபிடத்திற்குள் நுழைந்தேன்....
தொடர்புடையவை: ...
-
Created on 20 March 2017
-
9.
கவிதைத் தொடர்கதை - வரத்தினால் பெற்ற சாபம்... - 07` - ரேவதிசிவா
-
(Article tagged with: RevathiSiva)
-
07. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா
என்ன நடந்ததென்று சிந்திக்கும் முன்பே
எள்ளல் ஒலி காதில் விழ
வீறு கொண்ட வேங்கையாய் நானெழ
வீண் முயற்சி செய்யாதீர்!
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் ...
-
Created on 27 March 2017
-
10.
கவிதைத் தொடர்கதை - வரத்தினால் பெற்ற சாபம்... - 08 - ரேவதிசிவா
-
(Article tagged with: RevathiSiva)
-
08. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா
ஏன் வருந்துகிறீர்? தங்களை
ஏளனம் செய்யவில்லை அன்பரே!
உலக உண்மைகளை
உங்களால் ஏற்க மறுக்கும் குணத்தை நகைக்கிறோம்....
மானிடராகிய நீங்கள் உண்மைகளை
மறந்து ...
-
Created on 03 April 2017
-
11.
கவிதைத் தொடர்கதை - வரத்தினால் பெற்ற சாபம்... - 09 - ரேவதிசிவா
-
(Article tagged with: RevathiSiva)
-
09. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா
ஐயமேயில்லை புராணத்தில் வருமே
ஐராவதம் !
அதைப்போல் ஒன்று எங்களை நோக்கி வர
அசையாமல் சிலைபோலானேன்!
அன்று முதலையிடமிருந்து
களிறைக் காப்பற்ற கடவுள் வந்தார்.... ...
-
Created on 10 April 2017
-
12.
கவிதைத் தொடர்கதை - வரத்தினால் பெற்ற சாபம்... - 10 - ரேவதிசிவா
-
(Article tagged with: RevathiSiva)
-
10. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா
ஒருதிக்கில் வெறித்தபடி அமர்ந்திருப்பதை
கண்டவர்கள்
ஒருவழியாக நான் நோக்கியிருந்த திசையை
கண்டு -கலவரமடையாமல்
வேழத்தை வணங்கவே!
வேகமாக வந்த வேழம் அமைதியடைய ...
-
Created on 17 April 2017
-
13.
கவிதைத் தொடர்கதை - வரத்தினால் பெற்ற சாபம்... - 11 - ரேவதிசிவா
-
(Article tagged with: RevathiSiva)
-
11. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா
ஓசையற்று இருந்த நிலையை மாற்ற
ஒருவாறு மொழிந்தேன் என் நிலையை...
முதன்முறையாக
முழுமையாக நல்வழியில் தடம் பதித்தேன்...
ஆம்! அவர்களின் விடை- என்
ஆணவ ...
-
Created on 24 April 2017
-
14.
கவிதைத் தொடர்கதை - வரத்தினால் பெற்ற சாபம்... - 12 - ரேவதிசிவா
-
(Article tagged with: RevathiSiva)
-
12. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா
ஔவை வணங்கிய அரசம்
அடிமட்டும் கிடக்க
அருகில் ஆனைமுகன்
நிழல்கூட படாமல் வீற்றிருக்க
நினைத்தேன்!
ஆரம்பத்தில் என் அன்பர்கள்
அளித்த இடம் எவ்வளவு
வசதி ...
-
Created on 01 May 2017
-
15.
கவிதைத் தொடர்கதை - வரத்தினால் பெற்ற சாபம்... - 13 - ரேவதிசிவா
-
(Article tagged with: RevathiSiva)
-
13. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா
வறுமையில் வாடுபவர்களை மேலும்
வருத்த விரும்பாமல் – இவர்களுக்கு
வாழ வழி செய்ய வேண்டும் என்ற
முடிவுடன் -என் அன்பர்களுக்காக
முயற்சியை இந்நொடியே தொடங்கினேன்.... ...
-
Created on 08 May 2017