-
1.
<span class="highlight">Sundari</span> <span class="highlight">neeyum</span> <span class="highlight">sundaran</span> <span class="highlight">nyaanum</span>
-
(Tags)
-
Sundari neeyum sundaran nyaanum - Tamil thodarkathai
Sundari neeyum sundaran nyaanum is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her twenty ninth serial story at Chillzee.
-
Created on 09 June 2021
-
2.
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 01 - சசிரேகா
-
(Article tagged with: Sundari neeyum sundaran nyaanum)
-
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கருப்புசாமி கோயில் முன்பு….
கிராம மக்கள் ஒரு பக்கம் திரண்டிருக்க, மறுபக்கம் சண்முக வேலனின் குடும்பமும் அவரின் சொந்த பந்தங்களும் கூடியிருந்தனர். இவர்களுக்கு ...
-
Created on 09 June 2021
-
3.
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 02 - சசிரேகா
-
(Article tagged with: Sundari neeyum sundaran nyaanum)
-
இன்னும் சண்முகவேலன் எந்த முடிவையும் சொல்லவில்லை, யார் அடுத்த வாரிசு, யார் ஊரை ஆளப்போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் கூடியிருக்க இவற்றை பற்றியெல்லாம் எந்தவொரு கவலையுமில்லாமல் சுந்தரவேலனோ மகிழ்ச்சியுடன் ...
-
Created on 16 June 2021
-
4.
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 03 - சசிரேகா
-
(Article tagged with: Sundari neeyum sundaran nyaanum)
-
கன்னியாகுமரி
பள்ளிக்கு சென்று அங்கு ஹெட்மாஸ்டரைக் கண்டு தான் கையோடு கொண்டு வந்திருந்த பெரிய மனுவை தந்தார் சுகுமாறன். அதை வாங்கியவர் படித்துவிட்டு
”எதுக்காக இப்படியொரு விசயத்தை செய்றீங்க, இப்ப என்ன ...
-
Created on 23 June 2021
-
5.
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 04 - சசிரேகா
-
(Article tagged with: Sundari neeyum sundaran nyaanum)
-
சுந்தரவேலனோ மலர்கொடியிடம் பேசிவிட்டு மெய்யப்பன் வீட்டை விட்டு வெளியே வர அங்கு குமரனும் அவனது தாய்மாமன் அஞ்சப்பனும் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு வியந்தான்
”என் மாமனுக்கு மெய்யப்பன் வீட்ல என்ன வேலை, ம் ...
-
Created on 30 June 2021
-
6.
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 05 - சசிரேகா
-
(Article tagged with: Sundari neeyum sundaran nyaanum)
-
பாட்டி தெய்வானையோ விறுவிறுவென நடந்து சென்றுக் கொண்டிருந்தார். துணைக்கு கூட யாரையும் அழைத்துச் செல்லவில்லை, அவரின் முகமோ பதட்டமாக இருந்தது, தெருவில் அவரைக் கண்ட பலபேரும் வியந்தார்கள்
ஆனால், அவரிடம் கேள்வி ...
-
Created on 07 July 2021
-
7.
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 06 - சசிரேகா
-
(Article tagged with: Sundari neeyum sundaran nyaanum)
-
அன்று முழுவதும் உண்ணாமல் உறங்காமல் சுந்தரியின் நினைவில் தவித்துக் கொண்டிருந்தான் சுந்தரன். படுத்தாலும் அவனுக்கு தூக்கம் வராமல் படுக்கையில் உருண்டான், புரண்டான் ஆனாலும் தூக்கமோ வரமாட்டேன் போ என உறுதியாகச் ...
-
Created on 14 July 2021
-
8.
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 07 - சசிரேகா
-
(Article tagged with: Sundari neeyum sundaran nyaanum)
-
சின்னப்பனோ மிகவும் பதட்டத்தில் இருந்தான். அவனால் பைக்கை கூட ஓட்ட இயலவில்லை. கத்தி வேறு கையில் வைத்துக் கொண்டு அது வேற ரத்தம் சொட்ட சொட்ட இருக்க அந்த நிலைமையிலேயே அவன் பயணப்பட வழியில் பார்த்தவர்கள் அதிர்ந்தார்கள். ...
-
Created on 21 July 2021
-
9.
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 08 - சசிரேகா
-
(Article tagged with: Sundari neeyum sundaran nyaanum)
-
மலர்கொடியோ வைத்தியரைக் காணச் சென்றாள். வைத்தியர் வீட்டில் சுந்தரன் இல்லை என்பதை தெரிந்துக் கொண்டு
”வைத்தியரே” என அழைக்க ஒரு நடுத்தர வயதானவர் வந்தார்
”என்னம்மா” என கேட்க
”சுந்தரவேலன் வந்தாரா”
-
Created on 28 July 2021
-
10.
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 09 - சசிரேகா
-
(Article tagged with: Sundari neeyum sundaran nyaanum)
-
அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த மெய்யப்பனின் கழுத்தில் சிறிய கத்தி ஒன்று வெட்டுவதற்கு ஏதுவாக அமைந்திருக்க அதை பிடித்தபடி கன்னத்தில் கண்ணீர் நனைக்க கண்களில் கொலைவெறியுடன் உக்கிரமாக நின்றாள் மலர்கொடி.
தன் ...
-
Created on 04 August 2021
-
11.
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 10 - சசிரேகா
-
(Article tagged with: Sundari neeyum sundaran nyaanum)
-
சுந்தரனும் வைத்தியரை சென்றுப் பார்த்தான்.
”வைத்தியரே முதுகுல இருக்கற கட்டை அவிழ்த்துடுங்க”
”சின்னய்யா கட்டை அவிழ்க்கிறேன் ஆனா, காயம் சரியாயிடுச்சின்னா விட்டுடறேன் இல்லைன்னா மறுபடியும் வேற கட்டை கட்டிவிடறேன்” ...
-
Created on 11 August 2021
-
12.
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 11 - சசிரேகா
-
(Article tagged with: Sundari neeyum sundaran nyaanum)
-
அதிகாலை 4 மணிக்கு சுந்தரவேலன் வீட்டிற்கு பூசாரியின் மகன் வந்தான். அந்நேரம் அவன் பூஜைக்கு வருமாறு அழைப்பு தர அப்போதுதான் பாட்டி தாத்தாவிற்கு புரிந்தது
”அடடா இந்த வள்ளிக்கு பூசை போடனும்னு சொன்னோம்ல ...
-
Created on 18 August 2021
-
13.
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 12 - சசிரேகா
-
(Article tagged with: Sundari neeyum sundaran nyaanum)
-
வீடு திரும்பிய சுந்தரிக்கோ ஆச்சர்யம். ட்யூசனுக்காக மாணவர்களை அவர்கள் பெற்றோர்களே அழைத்து வந்து சுகுமாறனிடம் ஒப்படைத்தார்கள். மாணவர்களுக்கு ட்யூசன் பிடிக்கவில்லைதான் ஆனாலும் அமைதியாக இருந்தார்கள், சுகுமாறனும் ...
-
Created on 25 August 2021
-
14.
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 13 - சசிரேகா
-
(Article tagged with: Sundari neeyum sundaran nyaanum)
-
சின்னப்பனும் மலர் கொடியின் பெற்றோரை தனது தோப்பு வீட்டில் தங்க வைத்துவிட்டு, அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்தவன், யாரும் இவர்களைப் பற்றி வெளியே சொல்லக்கூடாது அதற்கு நம்பிக்கையானவர்கள் தேவை என்று யோசித்தான், ...
-
Created on 01 September 2021
-
15.
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 14 - சசிரேகா
-
(Article tagged with: Sundari neeyum sundaran nyaanum)
-
தாத்தா சண்முகவேலனோ பலத்த சிந்தனையுடனே சுந்தரியை காண தனது காரில் சென்றார். டிரைவருக்கோ நடப்பதை புரிந்துக் கொள்ள சிரமப்பட்டான், அடிக்கடி வாத்தியார் வீட்டிற்கு பெரியவர் சென்று வருவதற்கான நோக்கம் என்னவாக இருக்கும் ...
-
Created on 08 September 2021