-
1.
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 14 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
கேசவன் சத்தம் போடாமல் எட்டிப் பார்த்தார். ராமசாமி இப்போதும் சுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அவர் அப்படி தான் இருக்கிறார். அதற்கு மேலே சும்மா இருக்க முடியாமல் ...
-
Created on 13 April 2021
-
2.
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 13 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
“இது நல்லா இருக்கு” – அப்சரா எடுத்துக் காட்டிய சேலையை கையில் வாங்கி கீழே வைத்தான் சிவக்குமார்.
“அவசரப் படாதீங்க அப்சரா. இது கல்யாணப் புடவை பொறுமையா தான் எடுக்கனும்.” - சிவக்குமார் அங்கே குவிக்கப் பட்டிருந்த ...
-
Created on 07 April 2021
-
3.
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 12 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
“விஷயம் கேட்டீயா வைபவ்? சிவக்குமாருக்கும், அந்த ராமசாமியோட பொண்ணு மேனகாக்கும் கல்யாணமாம். நிச்சயதார்த்தம் வேண்டாம்னு முடிவு செய்து நேரா கல்யாணத்துக்கே நாள் குறிச்சிட்டாங்களாம். ஒரு மாசத்துல கல்யாணமாம்” ...
-
Created on 06 April 2021
-
4.
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 11 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
“வணக்கம்ங்க” – மேனகா வருவாள் என்ற எதிர்பார்ப்பில் இருந்த சிவக்குமார் அப்சரா வந்து பேசவும் ஏமாற்றத்துடன் விழித்தான். இருந்தாலும் உடனே சமாளித்துக் கொண்டான்.
“வணக்கம். சும்மா இந்த பக்கம் வேலை இருந்துச்சு ...
-
Created on 19 March 2021
-
5.
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 10 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
“சாரிங்க உங்களை நான் கவனிக்கலை” – தீபக் மரியாதைக் கொடுத்து மேனகாவிடம் பேசினான்.
அவனின் பாங்கு மேனகாவிற்கு பிடித்திருந்தது. அதை வெளிக்காட்டுபவளாக புன்னகைத்தாள்.
“நீ என்ன சொன்ன தீபக்? சிவா கிளம்பிட்டானா? ...
-
Created on 12 March 2021
-
6.
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 09 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
“கையை விடு அப்சரா. வலிக்குது. எதுக்கு இப்படி பிடிச்சு இழுத்துட்டு வந்த?” – மேனகா கையை இழுத்து விடுவித்தாள்.
“நல்ல கேள்வி கேட்குற? அந்த குரங்கை கல்யாணம் செய்துக்குறேன்னு நீ தலையை ஆட்டுறதுக்கு முன்னாடி ...
-
Created on 26 February 2021
-
7.
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 08 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
“வைபவ் போல ஒரு உம்மணாம்மூஞ்சியை நான் பார்த்ததே கிடையாது. எப்போ பாரு முகத்தை உம்முன்னு வச்சிருக்கான். அவனும் அவனோட கண்ணும்!” – கேசவன் சத்தமாக முனுமுனுக்க, ராமாசாமி அவரை கண்டித்தார்.
“கேசவா, அந்த தம்பியும் ...
-
Created on 19 February 2021
-
8.
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 07 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
ராமசாமி குழப்பம் அடைந்தார். அவர் சிவக்குமாரை மேனகாவிற்கு பேசலாம் என்ற யோசனையில் இருந்தார்.
“அபிலாஷா?” – அவர் உதடுகள் குழப்பத்துடன் கேள்வியையும் கேட்டது.
“ஏன் சந்தேகமா கேட்குறீங்க?” – கேசவன்.
“நான் ...
-
Created on 11 February 2021
-
9.
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 06 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
“என்ன சிவா முகமெல்லாம் எப்படியோ இருக்கு? அஞ்சு நிமிஷமாவது தூங்குனீயா இல்லையா?” – தீபக்.
“எங்கே இருந்து தூங்குவான் அபி? அவன் தான் காதல்ன்னு புதைக்குழியில போய் விழுந்துட்டானே. இனிமேல் தூக்கம் கிடையாது, ...
-
Created on 08 February 2021
-
10.
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 05 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
சிவக்குமார் பற்றி நினைத்துக் கொண்டு இருந்ததால், வைபவை மேனகா கவனிக்கவில்லை. கடைசி வினாடியில் எதிரே அவன் இருப்பது உணர்ந்து தன்னிச்சை செயலாக தள்ளி நின்றாள் மேனகா.
“கடைசி செகண்ட்ல ஏமாத்திட்டீங்களே” – வைபவ் ...
-
Created on 06 February 2021
-
11.
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 04 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
“நான் மேனகா கிட்டப் பேசனும். எப்படி பேசுறது?” – சிவக்குமார் மீண்டும் முதல் கேள்விக்கு சென்றான்.
“சிவா, நூறு தடவை யோசிச்சு முடிவு செய். இதெல்லாம் உனக்கு வேணுமா? காதல் கல்யாணம்னு வந்தா கூடவே தலைவலியும் ...
-
Created on 05 February 2021
-
12.
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 03 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
“அபிலாஷ், ராமசாமி சாருக்கு ஒரு பொண்ணு இருக்காளே. அவளை கவனிச்சீயா?” சிவக்குமார் கனவில் பேசுபவனைப் போல கேள்விக் கேட்டான்.
“நான் அவளைப் பார்த்தேன். ஆனால் எங்கே இருந்து கவனிக்குறது? அதான் ஒரு வாயாடி என்னை ...
-
Created on 03 February 2021
-
13.
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 02 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
“உங்களைப் போல அயராம உழைக்குறவங்களுக்கு இதுக் கூட செய்யலைனா எப்படி தம்பி. வாங்க வந்து உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துட்டே பேசுங்க” – ராமசாமி சிவக்குமார் மற்றும் அவனது நண்பர்களை வீட்டிற்குள்ளே அழைத்து வந்தார். ...
-
Created on 18 January 2021
-
14.
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 01 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
காணும் திசை எல்லாம் பச்சை பசலேன காட்சி தரும் மேல்மருதூரின் பஞ்சாயத்து தலைவர் ராமசாமி. அவர் பரம்பரை பணக்காரர். அந்த ஊருக்காக எவ்வளவோ செய்திருக்கிறார். ஊர் மக்கள் கேட்டுக் கொண்டதற்காக தான் பஞ்சாயத்து தலைவர் ...
-
Created on 16 January 2021