-
1.
Pon ezhil <span class="highlight">poothathu</span> puthu vaanil
-
(Uncategorised)
-
Pon ezhil poothathu puthu vaanil - Tamil thodarkathai
Pon ezhil poothathu puthu vaanil is a Romance / Family genre story penned by Meera.
This is her sixth serial story at Chillzee.
-
Created on 25 July 2014
-
2.
தொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 22 - மீரா ராம்
-
(Tamil Thodar Kathai)
-
இரண்டு நாட்கள் கழித்து, ஜாக்குலினைப் பார்க்கச் சென்றாள் சந்தா…
அவளைக் கண்டதும் புன்னகை புரிந்திட்ட ஜாக்குலினை இதமாக அணைத்துக்கொண்டாள் சந்தா…
22. பொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்
இரண்டு ...
-
Created on 23 May 2018
-
3.
தொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 21 - மீரா ராம்
-
(Tamil Thodar Kathai)
-
ஜாக்குலினிடம் அவ்வபோது வந்து பார்க்கிறேன் என்றபடி சந்தா கிளம்ப, ப்ரசன் அவளை அவளது வீட்டில் விட முன்வந்தான்… மறுத்தவளிடம் கலைவாணி பேச சம்மதிக்க வைத்திட, சரி என்றாள் அவளும் வேறு வழியில்லாமல்…
21. பொன் ...
-
Created on 09 May 2018
-
4.
தொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 20 - மீரா ராம்
-
(Tamil Thodar Kathai)
-
கலைவாணியின் அணைப்பில் கட்டுண்டு இருந்தவளிடம் மேற்கொண்டு எதுவும் தோண்டித்துருவிடவில்லை அவர்…
ரஞ்சித்திற்கான இறுதி சடங்குகள் அனைத்தும் முடியும் வரை உடனிருந்தாள் சந்தா…
20. பொன் எழில் பூத்தது புது வானில் ...
-
Created on 25 April 2018
-
5.
தொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 19 - மீரா ராம்
-
(Tamil Thodar Kathai)
-
அவளது பதட்டமான குரலானது அவனுக்கு தனது நிலையை விளக்கிட, தன்னை திடப்படுத்திக்கொண்டு “ஒன்னுமில்லை… கொஞ்சம் சீக்கிரம் போகணும்…” என்றதும், “நான் இறங்கிக்கிறேன்…” என்றாள் அவளும் வேகமாய்…
“இல்லை… நான் உங்களை ...
-
Created on 28 February 2018
-
6.
தொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 18 - மீரா ராம்
-
(Tamil Thodar Kathai)
-
உலகத்தில் மிகவும் கொடிய நிலை என்று ஒன்று உண்டா?... அது நிஜம் தானா?...
அப்படி அது உண்டு எனில், அது நாம் மனதார காதலிக்கும் ஒருவருக்கு நம்மைப் பற்றிய நினைவுகளோ, அல்லது நம்மையே தெரியாதிருப்பது தான் என்று ...
-
Created on 14 February 2018
-
7.
தொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 17 - மீரா ராம்
-
(Tamil Thodar Kathai)
-
வாடிய மலராய் இருந்தவளின் அருகே பரிதவிப்புடன் நின்று கொண்டிருந்தான் ப்ரசன்…
அவளை பரிசோதித்த மருத்துவர், “ஷீ இஸ் பைன்… லைட்டா ஹெட் இஞ்சுரி… அவ்வளவுதான்… நீங்க இப்பவே கூட்டிட்டு போகலாம்… ஒன் டே கம்ப்ளீட் ...
-
Created on 31 January 2018
-
8.
தொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 16 - மீரா ராம்
-
(Tamil Thodar Kathai)
-
வீட்டிற்கு வந்த மருமகளிடத்தில் இன்முகமாகவே நடந்து கொண்ட கலைவாணி, மகனிடம் மட்டும் ஓர் வார்த்தை கூட அதன் பின் பேசிடவில்லை…
ப்ரசன் எவ்வளவோ எடுத்துக்கூறியபோதும், ஒரு தாயாக அவர் ரஞ்சித் மீது கொள்ளும் கோபம் ...
-
Created on 17 January 2018
-
9.
தொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 15 - மீரா ராம்
-
(Tamil Thodar Kathai)
-
சில வருடங்களுக்கு முன்,
சந்தா தன் கல்லூரியில் அடி எடுத்து வைத்த வருடம் அது… கவலையே தெரியாத பட்டாம்பூச்சியாக சிறகடித்து வானில் பறந்து கொண்டிருந்த அழகு மங்கை அவள்… அவளது அப்பாவும் சரி, தம்பிகளும் சரி, ...
-
Created on 03 January 2018
-
10.
Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - மீரா
-
(Chillzee Stats)
-
... எழில் பூத்தது புது வானில் - https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/pon-ezhil-poothathu-puthu-vaanil
2. தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/thaaba-poovum-naan-thaane-poovin-thagam-nee-thaane ...
-
Created on 28 December 2017
-
11.
தொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 14 - மீரா ராம்
-
(Tamil Thodar Kathai)
-
குரல் கேட்டு திரும்பி பார்த்திட்ட சந்தாவிற்கு தூக்கிவாரிப்போட்டது சட்டென…
“நில்லுடி அங்கேயே…”
கோபமாக உரைத்தபடி அங்கே வந்து நின்றாள் செல்வி…
செல்வியின் வார்த்தைகளில் ப்ரசன் கோபமுற்று, “யார் நீங்க?...” ...
-
Created on 20 December 2017
-
12.
தொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 13 - மீரா ராம்
-
(Tamil Thodar Kathai)
-
தாய்மையின் ஊற்று அவளுள் கடல் போல் பெருக, மண்டியிட்டு மகளை வாரி அணைத்துக்கொண்டாள் சந்தா…
ஆசைதீர நைனியை முத்தமிட்டு மகிழ்ந்தவள், அவளை விடும் எண்ணமே இல்லாது தன் கையணைப்பிலேயே வைத்திருந்தாள்…
சந்தாவின் ...
-
Created on 06 December 2017
-
13.
தொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 12 - மீரா ராம்
-
(Tamil Thodar Kathai)
-
அன்று முழுவதும் முக இறுக்கத்துடனே இருந்தவளிடம், பரந்தாமன் வந்து பேச்சுக்கொடுத்தார் கிளம்பும் நேரம் பார்த்து…
“சந்தா…”
“சொல்லுங்க சார்…”
“ஏன்ம்மா ஒருமாதிரி இருக்குற?...”
“ஒன்னுமில்ல சார்..”
12. ...
-
Created on 29 August 2017
-
14.
தொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 11 - மீரா ராம்
-
(Tamil Thodar Kathai)
-
அழுந்த துடைத்த முகத்துடன் தனது இருக்கையில் வந்தமர்ந்த சந்தாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்தனர் ரித்தியும் ஸ்வேதாவும்…
ரித்தி தன் கண்களை காட்டி ஜாடையில் ஸ்வேதாவிடம், “நீ பேசு….” என்பது போல் குறிப்பிட, ...
-
Created on 22 August 2017
-
15.
தொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 10 - மீரா ராம்
-
(Tamil Thodar Kathai)
-
ஒற்றைப் பார்வை…
விழி நுழைந்து உயிர் திருடும் பார்வை…
அவள் விழிகள் விரிந்து அவனைப் பார்த்திடுகையில், அவனோ அவள் விழி பேசும் பாஷை புரியாது திணறி நின்றான் எதுவுமே பேச தோன்றாது…
எத்தனை நாட்கள்…. எத்தனை ...
-
Created on 15 August 2017