Page 5 of 5
இப்பொழுது டாக்டர் காமாட்சி, ஸ்ரீதரனின் சக டாக்டர். வேதாந்தம் மாறினாரே தவிர, சுப்புலட்சுமி மாறவில்லை. மனம் இடிந்தவள் இடிந்தவள் தான்.
சுவாமிநாதன் ராதாவிடம் கூறியபடி அன்று சுப்புலெட்சுமியின் உடல் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அதற்காகத் தன் நண்பரை டாக்டர் காமாட்சி அழைத்திருந்தாள்.
--------------
தொடரும்...