Malare oru varthai pesu... Ippadikku poongatru...! - Tamil thodarkathai
Malare oru varthai pesu... Ippadikku poongatru...! is a Family / Romance genre story penned by Bindu Vinod.
-
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 45 - பிந்து வினோத்
சரி என்று ஒப்புக் கொண்ட விஷ்ணுப்ரியா, விஜயசாந்தி சொன்னதை அப்படியே செய்யவும் செய்தாள்...!
ஆனால் அவள் எத்தனை விதமாக மண்டையை தட்டி யோசித்தாலும் விஷாகன் oddஆக நடந்ததாகவோ, சொன்னதாகவோ அவளுக்கு தோன்றவே இல்லை....
ஆனாலும் முன்பு செய்த குளறுபடிக்கு, இப்போது ஏதாவது விதத்தில் உதவி விடுவது
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 46 - பிந்து வினோத்
“முறைக்காதே சுவா... யோசிச்சுப் பாரு.... அவரே உன்னைக் கண்டுப்பிடிப்பாருன்னு நீ யோசிச்சதை பத்தியே நீயே யோசிச்சுப் பார்... விஷாகனோட அம்மாவோ, அத்தையோ என்ன சொன்னா உனக்கு என்ன வந்துச்சு? அப்படியே அவங்க மேல கோபமே வந்தாலும் விஷாகனுக்கு ஒரு ஃபோன் போட்டு இவங்க கிட்ட சொல்லுங்கன்னு கொடுக்க வேண்டியது தானே?
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 47 - பிந்து வினோத்
“விபி... பஞ்சையும் நெருப்பையும் பக்கத்துல வச்சா என்ன ஆகும்???” என விஜயசாந்தி கேட்கவும், விஷ்ணுப்ப்ரியாவின் கண்கள் விரிந்தன...
“ஆனா அக்கா... அண்ணி ரொம்ப கோபமா இருக்காங்களே...”
“ஹ்ம்ம்... ஆமாம், கோபமா இருக்கா... உன் அண்ணன் என்னடான்னா அவ பக்கத்திலேயே போகாம பத்தடி தள்ளியே
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 48 - பிந்து வினோத்
இருவருக்குமே அவர்கள் மாட்டிக் கொண்டிருக்கும் சூழ்நிலை அப்போது தான் புரிந்தது...!
யாரும் இல்லாத அந்த பெரிய வீட்டில அவர்கள் இருவர் மட்டும் தனியாக...!!!
“நான் மாடிக்குப் போறேன்...” என்று அரை மனதுடன் சொல்லி விட்டு சென்றான் விஷாகன்...
சொன்னது என்னவோ ஈசியாக சொல்லி விட்டு
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 49 - பிந்து வினோத்
“தெரியுமா???”
“ம்ம்ம்ம்...."
“அப்போ நீ என்னை மன்னிச்சிட்டீயா???”
சுவாதி அவனை நிமிர்ந்து பார்த்தாள்... ஆனால் பேசவில்லை....
-
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 50 - பிந்து வினோத்
“ஹேய் சுவா... தனியா விட்டா இரண்டு பேரும் ஏதோ பேசுவீங்கன்னு பார்த்தா... நீங்க இரண்டு பேரும் ரொம்ப அட்வான்ஸ்டா இருப்பீங்க போலிருக்கே... மேடம் பேசாம இருந்தது என்ன? பண்ணைல போய் வேலை செய்ய போறேன்... வேலை தேடிக்க போறேன்னு சொன்னது என்ன... ஒரு ஆறு மணி நேரத்தில இப்படி தலைகீழா மாறி போயிட்டீயே...
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 51 - பிந்து வினோத்
“எப்படி சொல்வாங்க...? என்னைப் பார்த்த உடனே நீங்க நடந்துக் கிட்டதை வச்சுப் பார்த்தால், அவங்க சொல்லாம இருந்ததை தப்புன்னு யாராலேயும் சொல்ல முடியாது... திட்டி தீர்த்திருக்க மாட்டீங்க...???”
-
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 52 - பிந்து வினோத்
“பெருசா ஒண்ணுமில்லை... எதுவும் நடக்காதது மாதிரி பேசப் போறேன்... ஒருவேளை அவங்க அன்னைக்கு நடந்தது பத்தி பேசினா, நடந்ததை மறந்திருவோம்னு சொல்ல போறேன்...”
“அது அவ்வளவு ஈசியா என்ன?”
“ப்ச்... திரும்ப அதை எல்லாம் பேசுறதால என்னங்க கிடைக்கப் போகுது? நீங்க என் கிட்ட திரும்ப வந்துட்டீங்க
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 53 - பிந்து வினோத்
“நான் சீக்கிரம் வந்திருவேன் டுபுக்ஸ்... உனக்கு விசாக்கும் அரேன்ஜ் செய்துட்டு வரேன்...” என்றவன், அவனின் அணைப்பை இன்னும் இறுக்கமாக்கி,
“இன்னொரு தடவை என்னை விட்டுப் போயிட மாட்டீயே....” என்றான்...
அவனின் குரலில் இருந்த மாற்றம் அவனின் மனதையும் எதிரொலிக்க, சுவாதியின் மனம் உருகிப்
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 54 - பிந்து வினோத்
தங்கத்தை வாட்டும் தீயில் சுட்டு எடுத்து அழகான நகையாக மாற்றுவதுப் போல, வாழ்க்கையில் வரும் துன்பங்கள் எல்லாம், சந்தோஷங்களை பெருக செய்ய தான் போலும்...!!!!
அவள் வாழ்வில் மூன்று வருடங்களாக இருந்த பிரிவும், கஷ்டங்களும் இப்படி நல்ல உறவுகள் வந்து சேர தான் போலும்...
மனதில் ஓடிய
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 55 - பிந்து வினோத்
ஒரு முழு மாதம் முழுவதையும் சுவாதியுடனே ஒவ்வொரு வினாடியும் செலவிட்டிருந்த விஷாகனுக்கு, இங்கே இரண்டு நாட்களாக, அவளை கண்ணில் பார்க்க முடிந்தாலும், பகல் பொழுது முழுவதும் அவளிடம் ஒரு வார்த்தையும் பேச முடியாமல் நகர்வது, கடுப்பாக இருந்தது...!
அதனால் மூன்றாவது நாள் காலையிலேயே,
“நாங்க
...
Page 4 of 4