Malare oru varthai pesu... Ippadikku poongatru...! - Tamil thodarkathai
Malare oru varthai pesu... Ippadikku poongatru...! is a Family / Romance genre story penned by Bindu Vinod.
-
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 15 - பிந்து வினோத்
சுவாதி இன்னும் தன்னுடைய திகைப்பில் இருந்து மீளாதவளாகவே இருந்தாள்...
விஷாகன் அவளை தெரிந்ததாக கூட காட்டிக் கொள்ளாமல் பேசியதை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவளுக்குப் புரியவில்லை...
அவன் அவளை மறந்திருப்பான் என்பதை நம்பவும்
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 16 - பிந்து வினோத்
ஒன்றிரண்டு வினாடிகளுக்குப் பிறகு, தயக்கத்துடன் சுவாதியின் அருகே வந்த விஷ்ணுப்ரியா,
“அண்ணி, என்னை மன்னிச்சிருங்க...” என்றாள். அவளின் கண்களில் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தன.
“அண்ணின்னு எல்லாம் கூப்பிட வேண்டாம்...” என
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 17 - பிந்து வினோத்
அஸ்வினும் அஜயும் அறையில் இருந்து சென்றப் பிறகு, தான் தங்கி இருந்த அறையை சுற்றிப் பார்த்து விட்டு, ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டான் விஷாகன்...
சுவாதி தயார் செய்த அறை அது என்பது அவனுக்கு புது விதமான காதல் போதையை
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 18 - பிந்து வினோத்
சுவாதி வழி சொல்ல, அவளின் வீட்டை அடைந்த விஷாகன் அந்த வீட்டை ஆர்வத்துடன் பார்த்தான்.
அது பெரிய பங்களா இல்லை என்றாலும், நடுத்தரக் குடும்பத்து வீடாகவும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட அளவில் இருந்தது.
காரில் இருந்து இறங்கி
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 19 - பிந்து வினோத்
விஷாகனின் காதல் கொண்ட மனம் சுவாதியை எதிர்பாராமல் பார்த்ததில் சந்தோஷத்தில் துள்ளியது... சுவாதியின் உதட்டில் இருந்த அந்த புன்னகை ஒரே வினாடியில் அவனை மொத்தமாக அவள் பக்கம் சாய்த்தது.
“என்ன வாட்ச்வுமனா மாறிட்டீய்... மாறிட்டீங்களா? இங்கே நிக்குறீங்க?” என விஷாகனே பேச்சை
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 20 - பிந்து வினோத்
யோசிக்க யோசிக்க விஷாகனுக்கு கோபம் கூட வந்தது! அந்த கோபத்துடன் நடந்தவனுக்கு திடீரென ஒரு எண்ணம் தோன்றியது. சுவாதியை திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன் என்று நேரடியாக சுவாதியின் சித்தப்பாவிடமே பேசி விட்டால் என்ன?
இந்த எண்ணம்
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 21 - பிந்து வினோத்
விஷாகன் நானே வருகிறேன் என்று சொன்னது சுவாதிக்கு அதிர்ச்சியாக இருந்தது... ஆனால் இன்ப அதிர்ச்சி...
நிர்மலாவிடம் கூட அவள் சொல்ல தயங்கியதை விஷாகனிடம் மட்டும் தான் அவளால் சொல்ல முடிந்தது...
அவன் கட்டாயம் உதவுவான் என்ற
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 22 - பிந்து வினோத்
அடுத்த ஒரு மணி நேரத்தில் சுவாதி திருமதி சுவாதி விஷாகனாக அந்த வீட்டை விட்டு கிளம்ப தயாராகி இருந்தாள்...
அவள் காரில் ஏறி அமரவும், சேகர் விஷாகனின் கைகளை பற்றிக் கொண்டார்.
“என்ன சொல்றதுனே எனக்கு தெரியலை விஷாகன்! சுவாதி லக்கி அது
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 23 - பிந்து வினோத்
அன்று ஒரு புதன் கிழமை...
விஷாகன் ஆபிஸ் கிளம்பி சென்றிருக்க, பொறுமையாக தலைக்கு குளித்து, கண்ணாடி முன் நின்று தன்னுடைய நீண்ட கூந்தலை பொறுமையாக கைகளால் அலைந்து... மெல்ல ஓரத்தில் இருந்த சிக்கை எடுத்துக் கொண்டிருந்தாள்
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 24 - பிந்து வினோத்
விஷாகன் மீண்டும் வீடு வந்து சேர நள்ளிரவு ஆனது...
அவனின் கார் வரும் சத்தம் கேட்டே அவசரமாக எழுந்து ஓடி வந்தவள், அங்கே விஜயா, பத்மினி, விஷ்ணுப்ப்ரியாவும் கூட அவனுக்காக காத்துக் கொண்டிருப்பதை பார்த்து பாதி படிகளிலேயே
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 25 - பிந்து வினோத்
சரியாக இரண்டு மணி நேரம் கழித்து அவர்கள் அறையில் இருந்த போன் ஓசை எழுப்பியது... எடுத்து அவள் ‘ஹலோ’ என்று சொல்லும் முன்,
“சாரி டுபுக்ஸ்...” என்ற விஷாகனின் குரல் கேட்டது.
அதுவரை இருந்த வருத்தம் பனியாய் கரைய,
-
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 26 - பிந்து வினோத்
அருகில் விஷாகன் இல்லாததால் இரவெல்லாம் தூக்கம் வராமல் புரண்ட படி இருந்த சுவாதி காலையில் தாமதமாகவே கண் விழித்தாள்.
விஷாகன் இல்லை என்பதால் அவளுக்கு சமைக்கவோ, சாப்பிடவோ ஆர்வம் தோன்றவில்லை.
எனவே பொறுமையாக குளித்து, மெதுவாக உணவறை
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 27 - பிந்து வினோத்
பத்மினி முரளியிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது புரிய, சுவாதி அதை கவனித்தாள்.
“..இருக்காதுப்பா. விஷாகனுக்கு வீட்டுக்கு வந்து கம்பெனி விஷயங்க பேசுறது பிடிக்காது. நல்லவேளை அவன் இல்லை... இருந்திருந்தா கோபப்
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 28 - பிந்து வினோத்
“இங்கே பார், நீ நினைக்குற மாதிரி விஷாகன் ஒன்னும் பணம் மேல படுத்து தூங்குற மாதிரியான பணக்காரன் இல்லை. கம்பெனி, சொத்துன்னு இருக்கிறது எல்லாமே பொதுவான குடும்ப சொத்துக்கள் தான். எல்லாத்திலேயும் எங்க எல்லோருக்குமே பங்கு இருக்கு... அவன் நினைச்ச நேரத்துக்கு பணத்தை எடுக்கவோ, வைக்கவோ முடியாது....”
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 29 - பிந்து வினோத்
“நாங்க உடனே கிளம்பி வரோம்... ஆமாம், நீங்க யாரு? அஸ்வினோட ஃபிரென்டா??“ என்ற ஒரு கேள்வியைக் கேட்டாள் அந்த பெண்.
“இல்லை... நான் ஆக்சிடன்ட் நடந்த பக்கம் ட்ராவல் செய்துட்டு இருந்தேன். ஒரு ஆட்டோ டிரைவர் ஹெல்போட இங்கே அவரை அட்மிட் செய்தேன். அவருக்கு அப்போ நினைவு இருந்தது. மொபைலை கொடுத்து
...
Page 2 of 4