(Reading time: 8 - 15 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 27 - பிந்து வினோத்

  

த்மினி முரளியிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது புரிய, சுவாதி அதை கவனித்தாள்.

  

“..இருக்காதுப்பா. விஷாகனுக்கு வீட்டுக்கு வந்து கம்பெனி விஷயங்க பேசுறது பிடிக்காது. நல்லவேளை அவன் இல்லை... இருந்திருந்தா கோபப் பட்டிருப்பான்...”

  

“சரி மேடம், நான் அவரை கம்பெனியிலேயே பார்க்கிறேன்!” என்று அவசர அவசரமாக சொல்லிவிட்டு, விட்டால் போதும் என்பது போல அங்கிருந்து கிளம்பிச் சென்றான் முரளி.

  

அவன் சற்று தூரம் சென்ற பின்னரே அவனை டின்னருக்கு அழைத்திருந்தது சுவாதிக்கு நினைவு வந்தது.

  

விஷாகன் இ

...
This story is now available on Chillzee KiMo.
...

த்மினி மீண்டும் சொல்ல, வேறு வழி இல்லாமல் பத்மினியை பின் தொடர்ந்து நடந்தாள் சுவாதி.

  

விஜயா இருந்த அறை பெரியதாக, காற்றோட்டம் உள்ளதாக இருந்தது. மிகவும் அழகாகவும்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.