(Reading time: 8 - 15 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

தெரிஞ்சிடும்னு பயமா???”

  

பத்மினியின் நக்கலான பேச்சில் திகைத்துப் போனாள் சுவாதி! அவள் சொல்லாமல் விட்ட ஒரே ஒரு விபரம் இப்படி பூமராங் ஆகும் என்று அவள் எதிர்பார்க்கவில்லையே!

  

“உன் சித்தப்பா நல்லா ப்ளான் செய்து எல்லாம் செய்திருக்கார்... விஷாகனை அந்த நிச்சயத்துக்கு வர சொல்லி, ரவுடிங்களையும் வர சொல்லி... எல்லாம் நல்லா தான் செய்திருக்கார்... அவர

...
This story is now available on Chillzee KiMo.
...

கடந்து வந்த பயம், கலக்கம், தனிமை... என்ற கலவையான உணர்வுகள்... எது சரி, எது தவறு என்று புரியாத குழப்பங்கள்... ஒவ்வொரு வார்த்தைப் பேசும் போதும் மனதில் ஊறும் பயம்... பாதுகாப்பின்மை...!

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.