Page 4 of 6
நல்லா தெரியும். என்னைக் கேட்காமல் சின்ன விஷயத்தை கூட செய்ய மாட்டான் அவன். எனக்கு ஒண்ணுன்னா துடிச்சுப் போறவன்... அப்படிப் பட்டவன் என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாமல் கல்யாணம் செய்துட்டு வந்தான்னா, அதுக்கு பின்னாடி யார் இருந்திருப்பான்னு என்னால யூகிக்க முடியும்...” என்றாள்.
“நான் அப்படி என்ன தப்பு செய்தேன்... ஏன் உங்களுக்கு என்னைப் பிடிக்கலை, அத்தை...?”
...
This story is now available on Chillzee KiMo.
...
டிமென்ட்டான கதை... கதை எல்லாம் நல்லா தான் சொல்ற... இப்போ இங்கே இருந்து போனானே அவன் தானே உன் சித்தப்பா உனக்காக பார்த்திருந்த மாப்பிளை? அதை ஏன் சொல்லாமல் இருக்க??? எங்களுக்கு உன்னோட உண்மை எல்லாம்