(Reading time: 10 - 20 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 15 - பிந்து வினோத்

  

சுவாதி இன்னும் தன்னுடைய திகைப்பில் இருந்து மீளாதவளாகவே இருந்தாள்...

  

விஷாகன் அவளை தெரிந்ததாக கூட காட்டிக் கொள்ளாமல் பேசியதை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவளுக்குப் புரியவில்லை...

  

அவன் அவளை மறந்திருப்பான் என்பதை நம்பவும் அவள் தயாராக இல்லை...

  

ஒருவேளை விஷ்ணுப்ரியாவிற்காக அப்படி பேசி இருப்பானோ??

  

அவனின் செல்லமான தங்கையின் உறவினர் முன் அந்த வீட்டில் வேலை செய்பவள் அவனின் மனைவி என்று சொல்வது கடினமாக இருந்திருக்குமோ???

  

அதனால் தான் அப்படி பேசி இருப்பானோ...?

...
This story is now available on Chillzee KiMo.
...

ும் சிரிப்புமாக இருந்த அந்த இடத்தில் விஷாகன் எங்கே இருக்கிறான் என்பதை நேராக பார்க்காமல் ஓரப் பார்வையிலேயே தெரிந்துக் கொண்டவள், மேலே எதையும் கவனிக்காமல் அனைவருக்கும் உணவு பரிமாறத் தொடங்கினாள்...

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.