(Reading time: 10 - 20 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

நினைக்கிறேன்... அதான் அவளோடவே ஈவ்னிங் முழுக்க ஸ்பென்ட் செய்தேன்... நீயும் அங்கேயே வந்திருக்கலாமே?”

  

“ம்ம்ம்... நான் எதுக்கு அங்கே சாந்தி?”

  

சுவாதி மீது கூர்மையானப் பார்வை ஒன்றை செலுத்திய விஜயசாந்தி, எதுவோ புரிந்துக் கொண்டவளைப் போல,

  

“சரி அதை பத்தி அப்புறம் பேசுவோம்... இப்போ வா...” என்றாள்.

   <

...
This story is now available on Chillzee KiMo.
...

துக்கலாம்... நீ வா...” என்று சொல்லியபடி சுவாதியை உடன் அழைத்து சென்றாள் விஜயசாந்தி.

  

விஷ்ணுப்ப்ரியாவை பார்த்த உடனேயே விஜயசாந்தி சொன்னதன் அர்த்தம் சுவாதிக்கு விளங்கிப் போயிற்று!

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.