(Reading time: 10 - 20 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

  

“நான் எப்போவும் போல அப்புறம் சாப்பிடுறேன்... நீங்க எல்லோரும் சாப்பிடுங்க...” என்றவள், அதற்கு மேலே அங்கே நிற்காமல் நகர்ந்துச் சென்றாள்...

  

“சரியா சொன்னப்பா... யார் யாரை எங்கெங்கே வைக்கனும்னு உனக்காவது தெரிஞ்சிருக்கே...” என விஷாகனைப் புகழ்ந்தார் ருக்மணி....

  

அவர் சொன்னது நடந்துக் கொண்டிருந்த சுவாதியின் காதிலும் விழத் தான் செய்தத

...
This story is now available on Chillzee KiMo.
...

strong>யாரேனும் ஏதாவது கேட்டால் எடுத்துக் கொடுக்க ரூபாவிடம் சொல்லி விட்டு தன்னுடைய அறைக்கு சென்றாள் சுவாதி... அங்கே, அவளின் வழக்கமான இடமான ஜன்னலின் அருகே சென்று நின்றாள்...!

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.