Page 2 of 9
வீட்டிற்கு வந்திருந்த புதிய மருமகளையும், அவளின் அண்ணனையும் உபசரிப்பதில் அழ்ந்திருந்ததில் யாரும் சுவாதியின் ஒதுக்கத்தை கவனிக்கவில்லை...
பரிமாறும் வேலையை முடித்து விட்டு சமையலறை பக்கம் செல்ல அவள் திரும்பி நடக்க... அப்போது தான் அவளை கவனித்த விஜயசாந்தி,
“ஹேய் சுவா... எங்கே போற.... வா வந்து நீயும் சாப்பிடு...” என்று அவளை அழைத்தாள
...
This story is now available on Chillzee KiMo.
...
வெறுப்போ இல்லை... கேலியாக சொல்வது போல வீசப் பட்ட வார்த்தைகள் தான்...
ஆனால் இரண்டாவது முறையாக அவன் அவளை குறிப்பிட்டு சொன்ன வேலையாள் எனும் வார்த்தை சுவாதியை ஆழமாக தாக்கியது...