Page 5 of 9
முன்பாவாது என்றாவது மலர்ந்து மலராக மணம் வீசும் என்ற நம்பிக்கை இருந்தது...
இப்போது அந்த நம்பிக்கையும் அடியோடு இல்லாமல் போய் விட... வெகு இறுக்கமாக மூடிக்கொண்டது...!
அவளுள் எழுந்த ஏமாற்றத்தின் வீரியத்தை உணர்ந்தவளாக கண்ணில் எழுந்த கண்ணீரை துடைத்து விட்டு, சுவரில் சாய்ந்துக் கொண்ட சுவாதி, மௌனம் என்ற திரைக்கு பின் தன்னையும் மூடிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஷாகனின் அனல் பறக்கும் பார்வையை கண்டும் காணாததுப் போல அமைதியாக இருந்தாள் சுவாதி!
அவளின் மனம் வலிக்க தான் செய்தது... ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்...