(Reading time: 10 - 20 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

ருக்மணி அவ்வப்போது சொல்வதை தான் இன்று விஷாகனும் சொன்னான் என்றாலும், அதை மற்ற நேரத்தைப் போல சாதாரணமாக எடுத்துக் கொள்ள சுவாதியால் முடியவில்லை...

  

இன்று அவளை மட்டம் தட்டி பேசியவன் அவளுக்கு சாதாரணமானவன் இல்லையே...!

  

விஷாகன் ஏன் அவளிடம் எதுவுமே கேட்கவில்லை?? ஒன்றும் கேட்காமலே எதற்கு இப்படி எரிந்து விழுகிறான்???

...
This story is now available on Chillzee KiMo.
...

கண்ணில் கண்ட உடன், ஏதேதோ இனிமைகளை எதிர்பார்த்து அன்று மீண்டும் மெல்ல மெல்ல மலரத் தொடங்கி இருந்த அவளின் காதல் எனும் மொட்டு, மூன்று வருடத்திற்கு முன்பு நடந்ததை போல ஏமாற்றத்துடன் மூடிக் கொண்டது...

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.