Malare oru varthai pesu... Ippadikku poongatru...! - Tamil thodarkathai
Malare oru varthai pesu... Ippadikku poongatru...! is a Family / Romance genre story penned by Bindu Vinod.
-
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 30 - பிந்து வினோத்
“சுவாதி எங்கேம்மா???” என்றுக் கேட்டான்.
விஜயா மகனை கூர்மையாகப் பார்த்தாள். அதைக் கண்டுக் கொண்ட விஷாகன்,
“அவ ரூம்ல இல்லை... “ என்று இழுத்தான்...
“நான் உன் கிட்ட பேசனும்ப்பா...”
-
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 31 - பிந்து வினோத்
“ரத்த தானம் கொடுத்துட்டு அந்த பேஷண்டை விட அதிக நாள் பெட்ல இருந்த பெருமை உங்களையே... உன்னையே சேரும்... “
சுவாதி வெட்கத்துடன் புன்னகைத்தாள்.
“எனக்கு ங்க போட்டு பேசுறது ஒத்து வரலை, நீ வா போன்னு பேசினா பரவாயில்லையா?”
சுவாதி பரவாயில்லை என தலை ஆட்டினாள்...
-
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 32 - பிந்து வினோத்
அவள் எடுத்த முடிவு சரியோ, தவறோ இனி அடுத்து என்ன செய்வது என்று முடிவு எடுப்பது அவசியம்!
சுவாதி தொடர்ந்து உள்ளுக்குள் குழம்பிக் கொண்டிருக்கும் போதே, டாக்டர் வந்து அவளை பரிசோதனை செய்து விட்டு, சில மருந்துகள் எழுதி கொடுத்து விட்டு சென்றார்...
நேரம் மெல்ல சென்றது...
-
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 33 - பிந்து வினோத்
சமையலறையில் அன்றைய வேலைகளை ஆரம்பிக்க பொருட்களை எடுத்துக் கொண்டிருந்த சுவாதி, காலடி ஓசைக் கேட்டு சமையலறையில் இருந்து வெளியே வந்து எட்டிப் பார்த்தாள்...
மாடியில் இருந்து வேக வேகமாக இறங்கி வந்துக் கொண்டிருந்த விஷாகனின் கண்கள் உடனேயே சுவாதியைக் கண்டுக் கொண்டது...
குளித்து புது மலராக
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 34 - பிந்து வினோத்
“பட்டாம்பூச்சியையா பார்த்து ரசிக்குற? பச்சோந்திக்கும், பட்டாம்பூச்சிக்கும் ஒற்றுமை இருக்கு தெரியுமா?.. இரண்டும் அப்பப்போ தன்னையே மாத்திக்கும்... மனுஷங்கள்ளையும் அதே மாதிரி நிறையப் பேர் இருக்காங்க... அழகா அப்பாவியா முகத்தை வச்சுப் பேசி ஏமாத்திட்டு ஓடிப் போறவங்க...” என்றான்
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 35 - பிந்து வினோத்
சுவாதி புன்னகை மின்ன சொன்னதைக் கேட்டு ரூபாவும், பத்மாவதியும் சிரிக்க, பொய் கோபத்துடன் சுவாதியை பார்த்து முறைத்தாள் விஜயசாந்தி.
“உனக்கு இருந்தாலும் வாய் ரொம்ப அதிகமாச்சு... இரு இரு பாட்டி கிட்ட... நோ... அது பழைய நியூஸ்... அந்த விஷாகன் பூச்சாண்டிக் கிட்ட பிடிச்சுக் கொடுக்குறேன்
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 36 - பிந்து வினோத்
கல்யாண வாழ்க்கை பற்றி படித்த எத்தனை எத்தனையோ memes எல்லாம் நிஜ கல்யாண வாழ்க்கையைப் பற்றி 1% கூட உண்மையை சொல்லவில்லை என்று அவனுக்குத் தோன்றியது...!
திருமணமாகி முழுவதுமாக ஒரு வாரம் கூட ஆகவில்லை அதற்குள் அவனுக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது!!!
-
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 37 - பிந்து வினோத்
வேப்ப மரத்தில் பேய் இருக்குமாமே... அப்படி ஏதாவது இருந்தால் அதனுடன் பேசி, அந்த விஷாகன் பக்கம் ஏவி விடலாம்... சரியான குட்டி சாத்தானாக இருக்கிறான்... இல்லை, இல்லை சகுனியாக இருக்கிறான்...
எரிச்சலுடன் நினைத்தப் படி விஷாகன் தங்கி இருந்த அறை பக்கமாக மேலே பார்த்தாள் விஜயசாந்தி... அவளின் மனதை
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 38 - பிந்து வினோத்
பல் வலி வரும் போது, வலிக்கும் இடத்தை மீண்டும் மீண்டும் நாவால் வருடி வலிக்க செய்து வலியிலும் ஒரு வித இன்பம் காண்பதைப் போல விஷாகனின் மனமும் இரண்டு விதமான மனநிலையில் இருந்தது...
சுவாதியின் மீதிருந்த காதல், அவளை இப்படி வருத்தப் பட வைக்கிறாயே என்று அவனை பார்த்து குற்றம் சாட்ட... சுவாதியின்
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 39 - பிந்து வினோத்
என்ன நினைத்து பார்த்தாள் என்று விஜயசாந்திக்கே புரியவில்லை...
ஆனால் அவள் பார்த்த இடத்தில் இப்போதும் விஷாகன் இருந்தான்... அசையாமல் நின்றிருந்த அவனின் உருவம் அவன் எங்கேயோ மும்முரமாக பார்த்துக் கொண்டிருப்பதை அவளுக்கு சொன்னது...
மாடியில் நின்று விஷாகன் யாரைப் பார்க்கிறான்????
-
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 40 - பிந்து வினோத்
“என்னது????”
திரும்பி கணவனைப் பார்த்து கேட்டாள் விஜயசாந்தி...
“ஏன் இப்படி பார்க்குற? ஆமாம், விஷாகன் என்பது முருகருக்கு இருக்க இன்னொரு பேரு....”
-
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 41 - பிந்து வினோத்
“இங்கே... இந்த ஜன்னல் பக்கம்... காத்து நல்லா வருது...” அவள் கேட்காமலே விபரம் சொன்னான் அவன்...
வரும் வரும்!!!! என்று மனதில் நினைத்துக் கொண்டவள்,
“ஓ! அப்படியா?? சுத்தி மரமா இருக்கிறதால எனக்கு என்னவோ வீட்டுல எங்கே இருந்தாலும் நல்லா காத்து இருக்க மாதிரி தான் தோணும்...” என்றாள்
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 42 - பிந்து வினோத்
அவள் சுட்டிக் காட்டிய பக்கமாக பார்த்தாள் பத்மாவதி... அங்கே விஷாகன் நடந்து வந்துக் கொண்டிருந்தான்...
“ஐயோ, இவன் வேற!!!! திரும்ப சுவாதிகிட்ட ஏதாவது சொல்லப் போறான்...” என்றாள் பத்மாவதி!
“ஆமாம்... சொல்ல தான் போறார்... பின்ன, சுவாவை பார்க்குறதுக்காக தானே வேலை மெனக்கெட்டு நம்ம
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 43 - பிந்து வினோத்
“என்ன மம்மி-ஆர், எப்படி என்னோட திறமை, சரியா கண்டுப்பிடிச்சேனா???” என்றாள்.
“உன்னை போல ஒரு புத்திசாலி இந்த உலகத்துல எங்கேயும் இல்லை சாந்தி...” என்றாள் பத்மாவதி பூரிப்புடன்...!
“தேங்க்ஸ் மம்மி-ஆர்... அஸ்வின் அங்கே பார்.... ஹீரோ சார் வந்துட்டார்... அவரை கூப்பிடு... விஷ்ணுப்ரியா
... -
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 44 - பிந்து வினோத்
சுவாதிக்கு விஷாகன் மீது இருக்கும் கோபத்தை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது... ஆனால் விஷாகன் எதற்காக ஒதுங்கி இருக்கிறான் என்பது தான் புரியவில்லை...
ஒரு சாரி சொன்னோமா, கையை, காலை பிடித்து என்னை ஏற்றுக் கொள் என்று மனைவியிடம் சொன்னோமா, சமாதானம் செய்தோமா என்று இல்லாமல் இவன் ஏன் இப்படி
...
Page 3 of 4