Page 1 of 3
சிறுகதை - அம்மா கணக்கு – சசிரேகா
திருக்குறள் சொல்லும் கதை
குறள் 1321:
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.
விளக்கம்
எந்த தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது.
கல்லூரி வகுப்பறையில்
...
This story is now available on Chillzee KiMo.
...
தை பார்த்தவள்
”நீ என்னை லவ் பண்றியா இல்லையா” என நிரூபமா கேட்கவும் அதிர்ந்த அர்னவ் அவளிடம் அவசரமாக பேசினான்.
“அப்கோர்ஸ் பேபி, ஐ லவ் யு டியர் என்னாச்சி டார்லிங் என்னை நீ நம்பலையா”