(Reading time: 13 - 26 minutes)

சிறுகதை - பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ - சசிரேகா

flowerHeart

ழகான அந்தி மாலை நேரம்

”மாமா” என்றாள் ஏக்கமாக ரதி

”சொல்லு” என்றான் மாதவன் கவலையாக

”உன் அப்பா சொன்னதுக்காக ஊரை விட்டே போகனும்னு முடிவு பண்ணிட்டியா மாமா”

”என்ன செய்றது வேலை வெட்டியில்லாம தண்டச்சோறு சாப்பிடறேன்னு சாப்பிடறப்பல்லாம் என்னை திட்டி கேவலப்படுத்தினா எப்படி என்னால தாங்க முடியலை ரதி அதான் போறேன்”

“நீ எங்க போவ மாமா?”

”சென்னைக்கு போறேன் ஏதாவது வேலையை தேடறேன்”

“இந்த ஊர்

...
This story is now available on Chillzee KiMo.
...

களா”

“கேட்கலாமே மாமா இப்படி சும்மா யோசிச்சி புலம்பறதை விட ஏதாவது செய்யலாமே”

“பேங்க்குக்கு போனா யாரையாவது ஷூரிட்டி கையெழுத்து கேட்பாங்க யார் என்னை நம்பி கையெழுத்து போடுவாங்க ரதி”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.