Page 4 of 4
”டாக்டர் இப்ப நான் என்ன செய்யனும் அதைச் சொல்லுங்க, என் குழந்தைக்காக நான் என்னவேனும்னாலும் செய்வேன், எவ்ளோ பணம்னாலும் நான் தர தயாராயிருக்கேன். அவளுக்கு கண்ணுக்கு கண்ணா நான் பத்திரமா பார்த்து அவளோட 6-வது வயசுல உங்க கையில ஒப்படைக்கிறேன்.” என சொல்ல தேவியோ ஆகாஷின் திடமான எண்ணத்தைக் கண்டு
”சரி வாராவாரம் குழந்தையை செக்கப்புக்கு இங்க கூட்டிட்டு வாங்க, முடிஞ்சவரைக்கும் மாத்
...
This story is now available on Chillzee KiMo.
...
னிமேல நம்ம பொண்ணோட வாழ்க்கையை அவளுக்காக நாம வாழலாம் வா” என ஆகாஷ் அழைக்கவும் மோனாவும் அவன் பேசியதில் நம்பிக்கை அடைந்து கண்ணீரை துடைத்துவிட்டு அவனுடன் மைவிழிக்கான வாழ்க்கையை வாழ முதல் அடி தன் கணவனுடன் எடுத்து வைத்தாள்.
{kunena_discuss:785}