Page 4 of 8
“வேணாம், மல்லியே இல்லைன்னு ஆயிடுச்சி இந்தப் பூ எதுக்காம், நான் ரோஜாவே எடுத்துக்கறேன்” என சொல்லி பன்னீர் ரோஜாவை பார்த்தாள் அதில் ஒன்றை எடுத்து முகர்ந்தாள்
”இது ரொம்ப வாசமா இருக்கு”
“ஆமாம் வேணும்ங்கறத எடுத்துக்க, நான் கடையை சாத்தப்போறேன்” என சொல்ல அவளோ 10 பூக்களை எடுத்துக் கொண்டதும் மல்லியும் அனைத்தையும் ஏறகட்டலானான்
”மல்லி”
“ம் சொல்லு” <
...
This story is now available on Chillzee KiMo.
...
விசயம் போல இருக்கே என்ன பிரச்சனை?” என கேட்க அவரோ தயங்கியபடியே பேச ஆரம்பித்தார்.
”அரசாங்க வேலைக்கு பரிட்சை எழுதினாலும் அதிகாரிங்க கேட்கறத தரனுமாம்”
“ஓ எவ்ளோ வேணும் சொல்லு தரேன்”