சிறுகதை - எப்போதும் மகிழ்ச்சி - ரவை
பூஜை அறையில் இருந்து, கடவுளை துதிக்கிற மந்திரங்களுக்கிடையே, பாட்டியின் புலம்பல் உரக்கக் கேட்டது.
"வயசாச்சு எட்டு கழுதை வயசு! என்ன பிரயோசனம்? வீட்டுக்கு பெரியவரா, நேரத்தோட குளிச்சு, சாமி கும்பிட்டு, மத்தவங்களுக்கும் உதாரணமா இருப்போம், என்கிற எண்ணமே இல்லாம எப்பப் பார்த்தாலும் கெக்க பிக்கேனு ஜோக் அடிச்சிண்டு பேரனோட விளையாடிண்டு......என் தலையெழுத்து!"
பாட்டியின் அன்றாட புலம்பலை காதிலே வாங்கிக்கொள்ளாமல், சிரித்துக்கொண்டிருந்த தா
...
This story is now available on Chillzee KiMo.
...
சயம் வெற்றி என்ற நிலையிலிருந்து இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக நழுவி, தோல்வியை நோக்கி வேகமாக சரிந்துகொண்டிருந்தது. பேரனின் முகத்தில் சோகம் கப்பியது. தலையை தொங்கப்போட்டுக்கொண்டு அழுதுவிடுவான்போலிருந்தது!
"கண்ணா! கவலைப்படாதே! இப்ப பார்! அஸ்வின் ரெண்டு சிக்ஸர் அடிச்சு வெற்றி தரப்போறான்......."