Page 2 of 4
"நானா! மாசம் வர பென்ஷன் பத்தாயிரம் ரூபாயைத் தவிர, என்னிடம் ஏதுடா பணம்?"
"அது சரிதான், உன்னிடம் பணமாயில்லை, ஆனா, சொத்து இருக்கே?"
"என்ன சொல்றே, நீலு?"
"தஞ்சாவூரிலே இருக்கிற நம்ம வீடு உன்பேரிலேதானே இருக்கு......அதை விற்றால், முப்பது லட்சம் வருமே, அதை மு
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆரம்பித்து, எதை சொல்வது, என்று மலைப்பாக இருந்தது.
அறுபது ஆண்டுகளுக்குமுன் நடந்த உண்மை!
அப்போது, அவருடைய தந்தையும் இரண்டு தம்பிகளும் சேர்ந்து கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தனர்.
தந்தை, மூன்று பிள்ளைகளையும் அழைத்து, பேசினார்.