Page 4 of 4
மூவரும் முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு நகர்ந்தனர்.
நீலு மகனுடனும் மனைவியுடனும் தன் மனதில் இருந்ததை கொட்டித் தீர்த்தான்."கிழத்தை நம்பி பிரயோசனமில்லே, அதுக்கு அகம்பாவம்! தன் சுயமரியாதைக்காக, சத்தியத்தை காப்பாத்தறதுக்காக, பெற்ற பிள்ளையையே கைவிட்டுட்டார். இவருக்கு தம்பிங்
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்றவும் வழிவைத்து, மகனின் விருப்பத்தையும் நிறைவேற்றிய வரை, மூவரும் மனித தெய்வமாக பார்த்தனர்!
{kunena_discuss:785}