Page 2 of 4
இதோ கதவைத் தட்டி வந்துவிட்டுப்போனானே, ராஜா!, அவன் இளைஞன்தானே! தன்னைப் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்பாவது சிரித்திருக்கலாம், இல்லையே! சரி, போனில் பேசியபோதாவது, ஒரு வார்த்தைகூட அதிகமாக பேசவில்லையே! வேறோருவனாக இருந்திருந்தால், ஒரு வயசுப்பொண்ணு போனில் அழைத்துப் பேசினால், ரப்பர்போ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் ஜென்மப்பகை!
அதனால்தான், தன்னை யாரும் ஏறெடுத்துக்கூட பார்ப்பதில்லை!
மீரா ஒரு முடிவுக்கு வந்தாள். தான் இனி தன் காதலைப்பற்றியோ, கல்யாணத்தைப்பற்றியோ நினைத்து நேரத்தை வீண்டிக்காமல், நல்ல வேலை கிடைக்க என்ன செய்யலாம் என யோசித்தாள்.