(Reading time: 99 - 197 minutes)
Sand clock

வரைக்கும் பொறுமையா இருங்க, தமிழினியை நினைச்சி கவலைப்பட வேணாம் நான் இருக்கேன், அப்ப அப்ப நான் ஃபோன் பண்ணி பேசறேன் இப்ப நாங்க கிளம்பறோம்” என சொல்லவும் அவரும் ஒப்புக் கொண்டு தலையாட்டினார்.

திருக்குமரனோ முரளியிடம்

முரளி நாங்க கிளம்பறோம், வந்த ஆட்கள்கிட்ட போலீஸ் ஸ்டேஷன்ல வந்து பேச சொல்லு, எக்காரணம் கொண்டும் தமிழினியோட அப்பா அம்மாவுக்கு எந்த ஆ

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

திருக்குமரன் பணிபுரியும் போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்பில் அலங்காரத்துடன் கண்களில் சிறிதும் கலக்கமின்றி தைரியமாக அமர்ந்திருந்தாள் தமிழினி, அவள் பலமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.