Page 3 of 61
சாம்பசிவம்
”என் பொண்ணும் வித்தியாசமானவள்தான்”
”அப்படியா” என நாகராஜ் கேட்க அதற்கு சாம்பசிவம்
”ஆமாம் அவள் குணத்தில அப்படியே என்னை மாதிரி தைரியமானவ, தப்புன்னு பட்டா உடனே தட்டிக் கேட்டுடுவா, எதை பத்தியும் யோசிக்க மாட்டா, உண்மையைதான் பேசுவா, எல்லாருக்கும் உதவற குணம் இருக்கு, அவளை நம்பி ஒரு வேலையை ஒப்படைச்சிட்ட ... துவரைக்கும் வந்ததில்லை, வரவும் என் பொண்ணு தமிழினி விட்டதில்லை, அவளே பக்குவமான பொண்ணு அவளை எந்த ஒரு விசயத்திலயும் தப்பு சொல்லிட முடியாது
This story is now available on Chillzee KiMo.
...