Page 4 of 61
கேட்ட கல்யாணியும்
”நல்லது அப்ப வீட்ல சண்டை வராம இருக்கும், வீடு சந்தோஷமா இருந்தாலே போதும்” என சொல்ல
”சந்தோஷம் கண்டிப்பா இருக்கும் அதுக்கு நான் காரன்ட்டி தரேன், என் பொண்ணு இருக்கற இடத்தில மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது” என சாம்பசிவம் சொல்ல அந்நேரம் மெல்லிய கொலுசு சத்தம் ஒலிக்கவே அனைவரின் பார்வையும் திசை திரும்பியது< ... ”எம்.ஏ. முடிச்சிருக்கேன், ரிசல்ட் இன்னும் வரலை மேற்கொண்டு படிக்க ஆசையிருக்கு, எம்.பில் படிக்கனும், பி.ஹெச்டி முடிக்கனும் அப்புறம்” என இழுக்க நாகராஜோ
This story is now available on Chillzee KiMo.
...