Page 2 of 122
திட்டுவிடுவானோ என்ற பயத்தில் முகம் வெளிறி இருக்க ”வேற ரூட் கிடைக்கலையா உனக்கு” என கத்தினான் விக்னேஷ்வரன் அதற்கு டிரைவரோ பயந்துக் கொண்டே
”சார் இன்னிக்கு மும்பை முழுக்க இப்படித்தான் இருக்கும் சார்” என குரல் நடுங்க சொல்ல அதற்கு விக்னேஷ்வரன்
”இன்னும் வீட்டுக்கு போக எவ்ளோ நேரம் ஆகும் ... தில் யானை முகம் கொண்ட கஜாசுரன் என்ற அசுரன், சிவபெருமானை நோக்கி பல வருடங்களாக கடுந்தவம் புரிந்தான். அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்து வேண்டிய வரம்
This story is now available on Chillzee KiMo.
...