Page 122 of 122
பாட்டியிடம் மன்னிப்பும் கேட்டதோடு அவர் கேட்டபடியே தான் செய்த சிலையை அவருக்கு பரிசாகவும் தந்தான்.
அவனிடம் ஏற்பட்ட மாற்றங்களைக்கண்டு வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் மகிழ்ந்தார்கள். இம்முறை வீட்டிற்கு விக்னேஷ்வரனே பிள்ளையார் சிலையை வாங்கி வந்து அதற்காக பூஜைகளையும் செய்தான் கடவுள் மீது அவனுக்கு பக்தியும் நம்பிக்கையும் அதிகமானது எந்த செயலையும் செய்தாலும் மு ... டன் பூஜை செய்து
This story is now available on Chillzee KiMo.
...
-சுபம்-
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்திதின வாழ்த்துக்கள்