Page 118 of 122
நீயாச்சி அவளாச்சி ஆனா ஒண்ணு என்னிக்காவது உன்னால அவள் கஷ்டப்பட்டாள்னு தெரிஞ்சது தேடிவந்து உன்னை நானே பழிவாங்குவேன்” என சொல்ல அவன் சிரித்துக் கொண்டே யாழினியை காண சென்றான்.
அவளுக்கென்று ஒதுக்கிய அறையில் அழகாக தயாராகி இருந்த யாழினியைக்கண்டதும் மெய்சிலிர்த்தான்
”யாழினி” என அழைக்க அவளும் அவனை ஆசையாக பார்த்து வெட்கத்தில் சிர ... கவும் விக்னேஷ்வரன் அவளை விட்டான்
”இந்நேரம் கம்பெனியில என்ன சத்தம் இங்கயே இரு நான் இப்பவே போய் பார்த்துட்டு வந்துடறேன்” என சொல்லிவிட்டு அவன் வெளியே சென்றான்.
This story is now available on Chillzee KiMo.
...