Page 115 of 122
சாமியாரை நன்றியுடன் நினைத்துக் கொண்டான்.
அடுத்து வந்த சில நாட்களில் விக்னேஷ்வரன் பெரிய மண்டபத்தை புக் செய்து ரிசப்ஷன் வைத்தான் அதற்கு அவன் திருமணத்திற்கு யார் யார் வந்தார்களோ அவர்கள் அனைவரையும் அழைத்திருந்தான். மேடையில் யாழினி மிகவும் அழகாக தேவதை போல அலங்கரித்து சிரித்தபடி நின்றுக் கொண்டிருந்தாள்.
அவள் அருகில் விக்னேஷ்வரன் அவளையே பார்த்
...
This story is now available on Chillzee KiMo.
...
n>” என பைலை தர அதை வாங்கியவள்
”என்ன இது ராம்”
“டைவர்ஸ்க்கான பேப்பர் இதுல நீ கையெழுத்து போட்டேன்னு வை ஒரே மாசத்துல டைவர்ஸ் கிடைச்சிடும்”