(Reading time: 216 - 432 minutes)
Sand clock

கிணற்றுக்கு பக்கத்தில் யாழினி பயத்தில் இருப்பதையும் அவளை விக்னேஷ்வரன் சமாதானம் செய்வதையும் கண்டு அமைதியானான்.

அய்யோ சித்தப்பாவாச்சே அப்ப இவர்தான் இதுக்கெல்லாம் காரணமா பாவி மனுசா இப்படி பண்ணிட்டியேஎன நினைத்தவன் சட்டென போலீசிடம் சென்று உண்மை கூற நினைத்து பதறியபடியே எழுந்து ஓடியவன் தன் கையில் இருந்த யாழைப்பார்த்து அதிர்ந்தான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

து திமிரும் பிடிவாதமும் அழிந்துவிட்டது. அனைவரையும் போல இயல்பாக பேசி பழகினான். தன்னையே கடவுள் என நினைத்தவன் முதல் முறையாக கடவுள் முன்பு தலை குனிந்து நின்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.