Page 4 of 122
உயிரளித்த சிவபெருமான், அவனுக்கு முழுமுதற் கடவுள் என்ற பட்டமும் கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி என்றும் பெயரையும் வழங்கினார். என அவர் சொல்வதை கேட்டபடியே உள்ளே வந்த விக்னேஷோ நேராக தனது அறைக்கு சென்றான். அவன் வந்ததையும் கடவுளை மதிக்காமல் சென்றதையும் கண்ட அவனது பாட்டியோ நேராக அவனது அறைக்குச் சென்றார்
”விக்னேஷ் கதவை திற ... கு உன்னை யாரு கம்பெனிக்கு போக சொன்னது
This story is now available on Chillzee KiMo.
...
”இது நல்லாயிருக்கே விநாயகருக்கு பிறந்த நாள் வந்தா நான் என் கம்பெனிக்கு லீவு விடனுமா என் பர்த்டேக்கே நான் லீவு விடலை பாட்டி”