Page 8 of 14
மதித்தால் என்ன பெயருக்கு பின்னால் என்ன உள்ளது என நினைத்தவன் அன்றே அப்பெண்ணை மறந்துவிட்டான் அதன் பின் அவளை எங்குமே பார்க்கவில்லை.
படிப்பு முடிந்து ஒரு டிகிரியும் வாங்கிவிட்டான். இனி வேலை கிடைக்க வேண்டும் இல்லை இல்லை வேலையை தேட வேண்டும், அதுவரை என்ன செய்வது வீட்டில் நிம்மதியாக ஓய்வெடுத்தான் அவனுக்கென்று மகாதேவன் வாங்கித் தந்த பைக்கை சுத்தம் செய்வது ... அவன் எங்கு சென்றாலும் மகாத்மா காந்தியை பற்றி ஒரு செய்தியை சொல்லி அவனது தலையில் ஒரு குட்டு வைப்பார்கள்.
அன்றும் அப்படித்தான் சிக்கன் கடைக்கு சென்றவன் வரிசையில் நின்றிருந்தான் அவனுக்கு
This story is now available on Chillzee KiMo.
...