காதலர் தின சிறப்பு சிறுகதை - காதல் கண்ணோட்டம் - சசிரேகா
திருமண மண்டபம் ஜனனி வெட்ஸ் சித்தார்த்
இன்று ஜனனிக்கு திருமணம் அவளது குடும்பமே ஒரு மாத காலமாக பம்பரமாக சுழன்று இத்திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்கள். எந்த ஒரு இடத்திலும் சிறு குறையும் வரக்கூடாது என ஆசைக் கொண்டார்கள் ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து செய்துக் கொண்டிருந்த ஜனனியின் தந்தை சேகர் தன் மகன் கேசவனிடம்
”கேசவா எல்லா ஏற்பாடுகளும் சரியா இருக்கனும் வந்திருக்கறவங்க ஒரு குறை கூட சொல்லிடக்கூடாது இது ஜனனியோட கல்யாணம், வீட்ல நடக்கப் போற முதல் கல்யாணத்தில குறை வந்தா அது அவளுக்கு ... திருமணத்தை காண வந்தவர்களை மரியாதையாக அழைக்கச் சென்றான் கேசவன்
This story is now available on Chillzee KiMo.
...
சேகரும் தன் மனதுக்குள்
”எப்படியோ ஜனனிக்கு வரன் தேடாமலே தானா வந்த வரன் இது பையன் பாரின்ல வேலை