Page 5 of 13
நாட்கள் வேகமாக ஓடின... சதானந்தன் பைலுக்காக வருகிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு தினம் தினம் சௌந்தர்யாவை சந்தித்தான்...
இருவரும் இயல்பாக பேசினாலும், தங்களுக்குள் இருக்கும் காதலை சொல்லவில்லை...
...
This story is now available on Chillzee KiMo.
...
நம்ம பேர குழந்தைங்க கிட்ட கூட சொல்வேன் ஆனந்த், உங்க தாத்தா கேக் வச்சு என் கிட்ட ப்ரொபோஸ் செய்தாருன்னு”
அவளின் கண்களில் மின்னிய கேலி, குரலில் இருந்த கிண்டல், முகத்தில் இருந்த மலர்ச்சி என அவளையே ரசித்தபடி அமர்ந்திருந்தான் அவன்!