Page 8 of 13
ஏற்கனவே வெட்கத்தில் சிவந்திருந்தவள், இப்போது அவனின் பார்வையில், அதன் காந்த சக்தியில் செங்கொழுந்தாகி போனாள்...
விரும்பியவனை மணம் முடிப்பதில் மகிழ்ந்த போதும், சௌந்தர்யாவின் மனதில் வருத்தமும் இருந்தது. பெற
...
This story is now available on Chillzee KiMo.
...
வன்...
அவளுக்காக மூன்று வருடங்கள் காத்திருந்து, காதலை சொல்லி, பெற்றவளை சமாளித்து மணம் புரிந்துக் கொண்டு, முழு லைசன்ஸ் கிடைத்த பின்பும், அவளின் மனதில் குழப்பம் காரணமாக சிறிதான எரிச்சல் கூட இல்லாமல் விலகி சென்று தூங்குகிறான்...