Page 12 of 13
“கல்யாணம் முடிஞ்சா குழந்தை பிறக்கும்னு தெரியாதா? தெரிஞ்சு தானே நான் சொன்னதை கேட்டு அப்பா அம்மா உறவை அறுத்து விட்டுட்டு வந்த, அப்புறம் இப்போ என்ன புதுசா உறவு எல்லாம்?”
சௌந்தர்யாவின் முகம் வாடி போனது...
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்குற?”
“நாமளும் லவ் செய்து கல்யாணம் செய்துக்கிட்டவங்க தானே ஆனந்த்? நமக்கு தெரியாததா? அந்த பையன் நல்லவன்னா அவனுக்கே மதுமிதாவை கல்யாணம் செய்து கொடுக்கலாமே? உங்க தாத்தாவே இப்போ இல்லை, அவர் காலத்து பகையை இன்னும் வளர்க்கனுமா?”